புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
75 Posts - 61%
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
70 Posts - 61%
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் ...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 12:19 pm

[img]திருவள்ளுவர் ...! Thiruvalluvarfbu[/img]


யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல்
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:22 pm

மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திருவள்ளுவர் ...! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 12:24 pm

massfareeth wrote:மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பா...!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 28, 2011 12:46 pm

தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..
கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 1:34 pm

rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 1:36 pm

யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல் அருமையிருக்கு மகிழ்ச்சி
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!

வான் புகழ் கொண்ட வள்ளுவன் போல் உங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துகள் சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 28, 2011 2:03 pm

மிக அருமையான கவிதை வள்ளுவ பெருந்தகைக்கு......நன்றி ஹிஷாலி திருவள்ளுவர் ...! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 2:05 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருவள்ளுவர் ...! Scaled.php?server=706&filename=purple11
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2011 9:34 pm

திருவள்ளுவர் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சிறப்பாக ,திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பொதுவாக ,தமிழ் (பெற்ற) தாத்தா எனப்படுபவர் திரு உ.வே.சாமிநாத ஐயர்.

ரமணீயன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2011 9:43 am

kitcha wrote:
rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.

ஆம் அண்ணா அப்படிதான் எண்ணி கவிதை வடித்தேன், காதல் கவிதைல் கிடைத்த பாராட்டுக்களை விட இந்த கவிதைல் கிடைத்த பாராட்டுகள் என்னை மிகவும் சந்தோசப்படித்தியாது, அதற்க்கு காரணம் கிச்சா அண்ணா தான், மிக்க நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக