புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_m10மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Aug 27, 2011 4:33 pm

First topic message reminder :

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 27, 2011 10:06 pm

y ஹிஷாலீ பாராட்டுக்கள் .தொடருங்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 27, 2011 10:19 pm

இப்போதைய இந்தியாவின் நிலை கவிதையில் தெரிகிறது. கவிதை மிகவும் நன்று. பாராட்டுக்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 11:15 am

kalaimoon70 wrote:y ஹிஷாலீ பாராட்டுக்கள் .தொடருங்கள் .

நன்றி கவிஞரே...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 11:16 am

அசுரன் wrote:இப்போதைய இந்தியாவின் நிலை கவிதையில் தெரிகிறது. கவிதை மிகவும் நன்று. பாராட்டுக்கள்

தங்களுக்கும் எனது நன்றி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 4:08 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 678642

கவிதை அருமை சகோதரி. சமுதாயக் கவிதை எழுதத் தூண்டிய கிச்சாவிற்கும் பாராட்டுக்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 28, 2011 5:20 pm

உங்கள் தலைப்பைபோல் இன்று மண்ணுக்கும் இரையாவோர் நிறைய பேர் இருக்கிறார்கள்......மிக அருமையான உணர்ச்சி பொங்கும் வரிகள் ஹிசாலி........நன்றி மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2011 9:56 am

Admin wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! - Page 2 678642

கவிதை அருமை சகோதரி. சமுதாயக் கவிதை எழுதத் தூண்டிய கிச்சாவிற்கும் பாராட்டுக்கள்.

தங்களுக்கும் எனது நன்றி அண்ணா ...! நன்றி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 30, 2011 10:52 am

// சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும் //

சமாதி என்று மாற்றுங்கள்....

தங்களின் வரிகள் அருமை... வாழ்த்துகள்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக