புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
59 Posts - 58%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
54 Posts - 58%
heezulia
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உருகினாள்.... கருகினாள்.... Poll_c10உருகினாள்.... கருகினாள்.... Poll_m10உருகினாள்.... கருகினாள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகினாள்.... கருகினாள்....


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue 30 Aug 2011 - 1:09

உருகினாள்.... கருகினாள்.... Sengodi


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…


பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...


ஷீ-நிசி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 30 Aug 2011 - 2:15

நல்ல கவிதை ..பாவம் அந்த பெண் இறந்த செய்தியை படித்ததும் கண் கலங்கியது ...இன்னும் எத்தனை பேர் தான் தன் உயிரை இப்படி தீக்கு பலி கொடுப்பார்களோ

செங்கொடி க்கு எனது அஞ்சலிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உருகினாள்.... கருகினாள்.... Ila
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue 30 Aug 2011 - 8:39

ம்ம்ம்ம்.. உண்மைதான் இளமாறன்!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 30 Aug 2011 - 9:22

படிப்போர் நெஞ்சில்
தீ வைக்கும்
அருமையான
அஞ்சலி கவிதை







ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue 30 Aug 2011 - 10:24

நன்றி பாலா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue 30 Aug 2011 - 10:42

ஒரு உயிரின் மறைவில் பூத்த கவிதை நன்றாக உள்ளது ஷீ.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 30 Aug 2011 - 12:15

கவித்துளியும் கண்ணீர்த்துளியை வரவழைக்கிறது....

செங்கொடிக்கு எழுதிய இரங்கற்கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 30 Aug 2011 - 12:37

அந்த செய்தியை படித்த பொது ஏற்பட்ட வலி, இந்த வரிகளை படிக்கையிலும் ஏற்படுகிறது.... என்ன ஒரு கொடுமை....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக