புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
jothi64
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 31, 2011 2:27 am

வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள்
தந்துமென் தமிழன்னையே
சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும்
சோரும் நிலையானதே
பந்தமென் பாசமும் கொண்டுமென் நீதிகண்
பாரா விழிமூடியே
கொன்றுமென் மேனியை குற்றமிழைத்தவன்
கூத்தாடத் தூங்குவதேன்

நின்றுமென் கண்டதென் நெஞ்சினில் இலட்சியம்
கொண்டுமென் கொல்லுபவன்
வென்றதென் றாடியே வீரமென் றெம்மினம்
வேருடன் வெட்டுகின்றான்
தென்றல் அணைத்திடும் தீபந்தனை, பெருந்
தீயெனில் ஓங்கவைக்கும்
கொன்றவன் ஆடிக் குதித்திடக் கைதந்து
கொண்டாடும் இவ்வுலகும்

மலரும் மலர்ந்துமென் மதுவை நிறைத்துமென்
மனதில் மகிழ்வில்லையேன்
உலகம் சுழன்றுமென் னொளிவான் எழுந்துமென்
உரிமை எமக்கில்லை யேன்
பலரும் பெருந்துன்பம் பட்டுடல்கொன்றிடப்
பிரியும் உயிர்களும் தென்
னிலங்கை அரசன்கை எடுத்தொரு வாளினால்
ஈழம் சிவந்திட்ட மண்

செழித்தென் சிரித்துமென் சீர்கொண்டு வாழ்ந்துமென்
சிதைகின்ற தெமதீழ மண்
களித்தென் கண்டுமென் கனவுகள் ஆயிரம்
கடுந்துயர் கொண்டது மண்
விழித்தென் வெகுண்டுமென் வீரம் எடுத்துமென்
விலைபேசி விற்றனர் மண்
அழிந்ததென், அடடா ஆகுமோ ஈழமென்
றன்புடை தம்பியர்முன்

உளித்தன் கைகொண்டு உடைத்தனன் சிற்பியும்
உருவாக்கும் கற்சிலை காண்
அழித்தனன் கல்தனை அடித்தனன் உடைத்தனன்
அதனாலே வந்தது பொன்
னெழில்தேன் வடித்தன்ன எண்ணத்தின் அற்புதம்
எழுந்தது கற்சிலைப்பெண்
மொழிதான் இதற்கிலை மௌனத்தின் பரிசென்று
மனம்கொள்ளு செயல்,வார்த்தை பின்

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு
உன் நிலம் உன்னுடை பொன்

இருந்தென் நடந்துமென் இறையெண்ணிக் கைகளை
எடுத்தென் இறைஞ்சியு மென்
வருந்தென் றல்தானுமெம் வாழ்வென்ற தாயினோர்
வீசும்புய லென்று எண்
பருந்துமென் பாம்புமென் படும்சண்டை யாவுமமுன்
பாதையில் வரும் தடை காண்
வருந்தேல் எழுந்துநில் வாழ்வில் சுதந்திரம்
வரும்வரை போராடு, வெல்!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 31, 2011 2:33 am

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு


சூப்பருங்க சூப்பருங்க அழகான ஆழமான கவிதை வார்த்தகள் நச் நச் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 31, 2011 2:57 am

நன்றிகள் இளமாறன் அவர்களுக்கு! மிக்க மகிழ்ச்சி!
பாராட்டுகள்!!
பரிசுகள்!!!
மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக