புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
14 Posts - 70%
heezulia
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தீரா - மீரா 12 Poll_c10தீரா - மீரா 12 Poll_m10தீரா - மீரா 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 12


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Aug 26, 2011 4:07 pm

நாம்
ஒவ்வொருவரும்
நமது
நினைவுக் கப்பலில்
நமக்கு பிடித்தமானவர்களை (சரக்கு)
மட்டுமே ஏற்றிச் செல்கிறோம்!

ஏன் தெரியுமா?

சரக்கு எவ்வளவு
கனமாக இருந்தாலும்
கப்பல் கவிழாது!

(சரக்கு என்பது அன்பால் ஏற்படக்கூடிய
வேக மோதல்கள்)

அப்படி

தீரா- மீரா
நினைவு கப்பலில்
ஒருவர் மாறி
ஒருவரை சுமந்தனர்!

இந்த பூமியின் சுழற்சி
நிற்காமல் இயங்கிக் கொண்டிக்கிறது!
எவ்வித தடை ஏற்பட்டாலும்!

ஏன் தெரியுமா?

தடைகள் எனும் சூழ்நிலைகளை
பின்னிக் கொண்டு - அதன்
இயக்கம் நடந்து கொண்டிருப்பதால்!

அப்படிதான்!
தடைகள் பல கடந்து!
தீரா - மீரா
காதல் சூழற்சி
இயங்கிக் கொண்டிருந்தது!

ஆயிரம் புலியையும்
சம நேரத்தில்
எதிர்க்கவல்ல வீரனால்!
ஒரு பெண்ணின்
பார்வையை சமாளிக்க முடியாது!

மாபெரும் மலைகளையும் புரட்டிபோடும்
ஒருவனின் கைகளால்
ஒரு பெண்ணின் இதயத்தை
தீண்ட முடியாது!


எந்த யுகத்திலும்
கத்திகளை விட
கண் விழியால்
குத்தி பலியானவர்கள்
அதிகம்!

நினைவுகளின்
ராட்டின சவாரியில்
எப்போதுமே திருவிழா
நிகழ்வதில்லை!

ராட்சத சுழற்சியும்
அவ்வப்போது நிகழ்வதுண்டு!

ஒரு சிறு புள்ளிக்குள்
இரு உருவங்கள்!
தேய்ந்து கொண்டிருந்தன
தீராவும் - மீராவுமாக!

காதல் என்பது
மலைத்தேன்கூடு...
கலைக்க நினைத்தால்
காயங்களை ஏற்படுத்திவிடும்!

காதல் என்பது
காற்று...
கட்டுப்படுத்த நினைத்தால்
சூறாவளியாகி விடும்!

காதல் என்பது
தீப்பந்தம்...
அனைக்க நினைத்தால்
அனைத்தையும் எரித்துவிடும்!


காதல் என்பது
தண்ணீர் ...
பிடிக்க நினைத்தால்
கடலாக உருமாறி உள் இழுத்துவிடும்!

காதல் என்பது
மென்மை...
கசக்க நினைத்தால்
பற்கள் முளைத்து கடித்துக் குதறிவிடும்!

காதல் என்பது
அமைதி...
அடக்க நினைத்தால்
ஆயுதம் தாங்கிய படைகளே நடுங்கிவிடும்!


காதல் என்பது
கவிதை...
படிக்க நினைத்தால்
பிடித்து கொண்டு பிய்த்து எடுத்திவிடும்!

காதல் என்பது
நூல்...
அறுக்க நினைத்தால்
வில்லாக உருமாறி ஊடுறுவி செல்லும்!

காதல்
என்பது பொதுவானது
பிரிக்க நினைத்தால்
சாதி, மதங்களை சல்லடையாக்கிவிடும்!

காதல்
என்பது உலகானது
அழிக்க நினைத்தால்
மானுடம் மரித்துவிடும்!


காதல்
என்பது அழகானது
தீராவுக்கும் மீராவுக்கும்
சற்று அழுத்தமானதானது!!

நேற்று, இன்று, நாளை
பொழுதுகளை பொக்கி­rமாக
அடை காப்பது காதல் மட்டுமே!

முதன் முறையாக
காதலிப்பவர்களுக்கு
காதல்
கற்று கொடுக்கும்
முதல் பாடம்!

என்ன தெரியுமா?


இந்த வகுப்பிற்கு
மட்டும்தான்
கல்வி சாலை கிடையாது!
அனுமதி சீட்டு கிடையாது!
கட்டணம் கிடையாது!
தகுதி கிடையாது!
ஆசிரியர்கள் கிடையாது!
பாட புத்தகம் கிடையாது!
மனப்பாடம் கிடையாது!
தேர்வுகள் கிடையாது!
மதிப்பெண்கள் கிடையாது!
ஒரு வகுப்பில்
இருவருக்கு மட்டுமே
அனுமதி!

தினசரி வகுப்பில்
தினுசு தினுசாய் பாடங்களை
விழிகள் எனும் விரல்களால்
இமை பக்கங்களை புரட்டி போட்டபடி
படித்துக் கொண்டிருந்தனர்
இருவரும் ஒருவராய்!


காதலர்கள்
பேச ஆரம்பித்தால் போதும்...

வார்த்தைகளுக்கு வலி ஏற்பட்டுவிடும்!
பொழுதுகள் தேய்ந்து ஓய்ந்துவிடும்!
கற்பனைகள் கட்டித்தழுவும்!
பசி படுத்துறங்கும்!
மெளனம் இலக்கியமாகும்!
பார்வை உடைந்து பாதைதேடும்!
பிடிக்காதது இனிக்கும்!
பிடித்தது கசக்கும்!
புதிது புதிதாய்
ஆசைகள் பறக்க ஆரம்பிக்கும்!!

இப்படித்தான்
ஒருமுறை...
தீராவும் - மீராவும்
பேசிக் கொண்டிருந்தனர்!

அருகருகில்
ஆதவனும் - சந்திரனுமாய்
தீரா - மீரா!

பூவோடு காற்று உரசியதாய்
மீராவை உரசியபடி தீரா!

4 விழிகள் மாறி மாறி
கவ்விக் கொண்டிருந்தன
ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு!

மீராவின் மொட்டு ஐ விரல்கள்
தீராவின் விரல்களுக்கு இடையில்
இசை மீட்டிக் கொண்டிருந்தது...

எப்படி?

நதி நீரில், படகு துடுப்புபட்டதாய்!
ஓவியத்தின் மீது வண்ணம் தீண்டியதாய்!
வெயில் மீது மரல்நிழல் குவிந்ததாய்!
இலை மீது பனி வந்து அமர்ந்ததாய்!
குயவன் மண் பாண்டம் பிசைந்ததாய்!
நரம்பு மீது நாதங்கள் எழுந்ததாய்!
பூகளின் இதழ்களில் தேன் வடிந்ததாய்!
கிளை மீது நத்தை ஊறியதாய்!
இறுக்கியபடி பாம்புகள் பின்னியதாய்!
பறவையின் இறகுகள் அசைந்ததாய்!
கடல் அலைகள் எழுந்து அமர்ந்ததாய்!
நிலாவினை மேகம் உரசியதாய்!
மூங்கிலுக்குள் வண்டு நுழைந்ததாய்!
வானமும்,பூமியும் ஒட்டி பிரிந்ததாய்!
வார்தையில் அகப்படாத வரிகள் கிரங்கியதாய்!
விரல்களே கைகளாக மாறியதாய்!
புது விளையாட்டை
மீராவுக்கு தீரா விளக்கிக் கொண்டிருந்தான்!


(தொடரும்...)















[/b]




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2011 5:06 pm

காதலின் ஆழத்தை சொல்லி என் மன ஆழத்தை தொட்டுவிட்டது உங்கள் கவிதை சூப்பருங்க சூப்பருங்க தொட்ருங்கள் கவிதை பயணத்தை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 7:00 pm

காதலர்கள்
பேச ஆரம்பித்தால் போதும்...

வார்த்தைகளுக்கு வலி ஏற்பட்டுவிடும்!
பொழுதுகள் தேய்ந்து ஓய்ந்துவிடும்!
கற்பனைகள் கட்டித்தழுவும்!
பசி படுத்துறங்கும்!
மெளனம் இலக்கியமாகும்!
பார்வை உடைந்து பாதைதேடும்!
பிடிக்காதது இனிக்கும்!
பிடித்தது கசக்கும்!
புதிது புதிதாய்
ஆசைகள் பறக்க ஆரம்பிக்கும்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் அனுபவமே அனுபவம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 12 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 27, 2011 3:15 pm

ஜாஹீதாபானு wrote:காதலின் ஆழத்தை சொல்லி என் மன ஆழத்தை தொட்டுவிட்டது உங்கள் கவிதை சூப்பருங்க சூப்பருங்க தொட்ருங்கள் கவிதை பயணத்தை அருமையிருக்கு

நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 27, 2011 3:16 pm

இளமாறன் wrote:காதலர்கள்
பேச ஆரம்பித்தால் போதும்...

வார்த்தைகளுக்கு வலி ஏற்பட்டுவிடும்!
பொழுதுகள் தேய்ந்து ஓய்ந்துவிடும்!
கற்பனைகள் கட்டித்தழுவும்!
பசி படுத்துறங்கும்!
மெளனம் இலக்கியமாகும்!
பார்வை உடைந்து பாதைதேடும்!
பிடிக்காதது இனிக்கும்!
பிடித்தது கசக்கும்!
புதிது புதிதாய்
ஆசைகள் பறக்க ஆரம்பிக்கும்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் அனுபவமே அனுபவம்


அனுபவ மா ? சோகம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 3:19 pm

நதி நீரில், படகு துடுப்புபட்டதாய்!
ஓவியத்தின் மீது வண்ணம் தீண்டியதாய்!
வெயில் மீது மரல்நிழல் குவிந்ததாய்!
இலை மீது பனி வந்து அமர்ந்ததாய்!
குயவன் மண் பாண்டம் பிசைந்ததாய்!
நரம்பு மீது நாதங்கள் எழுந்ததாய்!
பூகளின் இதழ்களில் தேன் வடிந்ததாய்!
கிளை மீது நத்தை ஊறியதாய்!
இறுக்கியபடி பாம்புகள் பின்னியதாய்!
பறவையின் இறகுகள் அசைந்ததாய்!
கடல் அலைகள் எழுந்து அமர்ந்ததாய்!
நிலாவினை மேகம் உரசியதாய்!
மூங்கிலுக்குள் வண்டு நுழைந்ததாய்!
வானமும்,பூமியும் ஒட்டி பிரிந்ததாய்!
வார்தையில் அகப்படாத வரிகள் கிரங்கியதாய்!
விரல்களே கைகளாக மாறியதாய்!

ரசிக்கும்படியாக உள்ளது இந்த வரிகள் ...
அனைத்துமே அழுகு...வார்த்தைகளால் வருணிக்க முடியா காதலை அழகாய் வெளிபடுத்துகிறீர்....
தீரா - மீரா 12 - அசத்தல்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 27, 2011 3:51 pm

உமா wrote:
நதி நீரில், படகு துடுப்புபட்டதாய்!
ஓவியத்தின் மீது வண்ணம் தீண்டியதாய்!
வெயில் மீது மரல்நிழல் குவிந்ததாய்!
இலை மீது பனி வந்து அமர்ந்ததாய்!
குயவன் மண் பாண்டம் பிசைந்ததாய்!
நரம்பு மீது நாதங்கள் எழுந்ததாய்!
பூகளின் இதழ்களில் தேன் வடிந்ததாய்!
கிளை மீது நத்தை ஊறியதாய்!
இறுக்கியபடி பாம்புகள் பின்னியதாய்!
பறவையின் இறகுகள் அசைந்ததாய்!
கடல் அலைகள் எழுந்து அமர்ந்ததாய்!
நிலாவினை மேகம் உரசியதாய்!
மூங்கிலுக்குள் வண்டு நுழைந்ததாய்!
வானமும்,பூமியும் ஒட்டி பிரிந்ததாய்!
வார்தையில் அகப்படாத வரிகள் கிரங்கியதாய்!
விரல்களே கைகளாக மாறியதாய்!

ரசிக்கும்படியாக உள்ளது இந்த வரிகள் ...
அனைத்துமே அழுகு...வார்த்தைகளால் வருணிக்க முடியா காதலை அழகாய் வெளிபடுத்துகிறீர்....
தீரா - மீரா 12 - அசத்தல்....


மிக்க நன்றி உமா .... நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக