புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 3:54 pm

First topic message reminder :

கோவை: அரசு பாலிடெக்னிக் பள்ளி மாணவி ஒருவரை வகுப்பு ஆசிரியை திட்டியதால் அரசு பாலிடெக்னிக் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக் கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் புவனேஸ்வரி (வயது 20) இவர் கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ பிரிவில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்ததை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை செய்ததால்தான் அவர் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை புவனேஸ்வரியை சற்று வன்மையாக கண்டித்திருக்கிறார்

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் மாலை கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை சக மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியை சுகந்திராணியை பணிநீக்கம் செய்ய கோரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகத்தில் தர்ணா செய்தனர். உதவி கமிஷனர் அப்பாசாமி, கல்லூரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகள் கூறுகையில், மாணவி வகுப்புக்குள் வந்ததற்கு புவனேஸ்வரி காரணம் அல்ல. ஆசிரியை போர்டில் எழுதிவிட்டு கையை உதறியபோது, உள்ளே வரச்சொல்வதாக தவறுதலாக நினைத்து அந்த மாணவி வந்துவிட்டார். இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் வனிதாமணி கூறுகையில், புவனேஸ்வரியின் மருத்துவ செலவு முழுவதையும் சுகந்திராணி ஏற்பதாக கூறியுள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

inneram





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Image010ycm

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sat Aug 27, 2011 7:41 pm

எதுக்கொல்லாம் தற்கொலை என்றே இலல்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 27, 2011 9:33 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க

சகோதரி சொல்வது முற்றிலும் சரியானது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 27, 2011 10:31 pm

இதற்கு காரணம் வானியல் மாற்றங்கள் என்று சமீபத்தில் படித்த ஞாபகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 10:41 pm

காலையில் திட்டியதற்கு , மாலையில் தற்கொலை முயற்சியா?!
எனக்கென்னவோ தவறு அந்த பெண்ணின் மீது உள்ளது போல தோன்றுகிறது.அதனால் தான் பின்விளைவுகளுக்கு அஞ்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 10:55 pm

ராஜா wrote:காலையில் திட்டியதற்கு , மாலையில் தற்கொலை முயற்சியா?!
எனக்கென்னவோ தவறு அந்த பெண்ணின் மீது உள்ளது போல தோன்றுகிறது.அதனால் தான் பின்விளைவுகளுக்கு அஞ்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இருக்கலாம் அண்ணா வகுப்பில் மாணவர்களும் இல்லை மாணவிகள் மட்டுமே உள்ளார்கள் என்கிறார்கள் அப்படி இருக்கையில் ஆசிரியை திட்டுவதை எளிதாக தான் எடுத்து கொள்ள வேண்டும்... என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்
அல்லது அவர் திட்டியதை மட்டுமே நினைத்து கொண்டு இருந்து விட்டு ஒரு சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்க்கு சென்று இருக்கலாம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 11:10 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்
நானும் இதை தான் நினைத்தேன் ரமேஷ் , மூன்றாம் ஆண்டு மாணவி என்பதால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருப்பார் அல்லது ப்ராஜக்ட் / வைவா இவற்றில் பிரச்சினை பண்ணுவேன் என்று மிரட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 11:27 pm

//ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார்//
இது எல்லாம் சக மாணவிகளே உருவாக்கிய ஒன்றாக இருக்கும் எந்த கல்லூரியில் இப்பொழுது செய்த தவறுக்கு காலில் விழுகிறார்கள்...தவறு செய்து இருப்பின் கண்ணீர் விடுவார்கள் அல்லது சாரி மேம் இனிமேல் செய்ய மாட்டேன் என்பார்கள் அதிக பட்சமாக மன்னிப்பு கடிதம் எழுதுவார்கள் இப்படி எல்லாம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.இது தான் அந்த ஆசிரியை சிக்க வைக்க சரியான தருணம் என்று கூறி மாட்ட வைத்து இருப்பார்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக