புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
11 Posts - 33%
heezulia
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
Jenila
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_m10ஆட்கொல்லி! - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கொல்லி! - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:20 pm

ஆட்கொல்லி! - சிறுகதை Atkoll10

வாழ்வின் துன்பங்களுக்கு அடிப்படையாக இருப்பது பொன், பொருள். பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. பகைமை பாராட்டுவதில் பணத்தின் பங்கு முதன்மையானது என்பதை வலியுறுத்தும் கதை இது.

ஆட்கொல்லி

கந்தன், விமலன் என்று இரு நண்பர்கள். இருவரும் குடும்ப வறுமையை போக்க, சந்தைக்கு சென்று சிறிது பொருள் ஈட்டி வரலாம் என்று புறப்பட்டனர். சந்தை நடக்கும் ஊருக்கு செல்லும் வழியில் சிறிய காடு ஒன்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

இருவரும் பேசியபடியே அந்த காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் துறவி ஒருவர், ஐயய்யோ! ஆட்கொல்லி! ஆட்கொல்லி! என்று கூச்சல் போட்டபடி ஓடி வந்தார்.

அவரை தடுத்து நிறுத்திய இருவரும், ஏன் இப்படி பயந்து ஓடிவருகிறீர்கள்? என்ன ஆனது? என்று கேட்டனர்.

அதற்கு துறவி, ஐயா! அங்கே புதருக்குள் ஆட்கொல்லி ஒன்று உள்ளது. அதைப் பார்த்து என் நெஞ்சம் பதறிவிட்டது. அதனால்தான் ஓடுகிறேன். நீங்களும் அந்தப் பக்கம் போகா தீர்கள் என்று கூறிவிட்டு நிற்காமல் ஓடிவிட்டார்.

விமலன் கூறினான். கந்தா! ஆட்கொல்லி என்பது என்ன மிருகம் என்று தெரியவில்லை. புலி, சிங்கம் போல் அதுவும் கொடிய மிருகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நாம் பத்திரமாக காட்டை கடந்து விட்டாலும் கூட, மாலையில் இந்த வழியாகத்தான் திரும்ப வேண்டும். அப்போது அந்த ஆட்கொல்லி நம்மை கொன்று விட்டால் என்ன செய்வது? எனவே இப்போதே அதனை கொன்று விட வேண்டும் என்றான்.

கந்தன் ஒரு பெரிய கட்டையை எடுத்து அதில் கத்தி ஒன்றை கட்டினான். பின்னர் ஒவ்வொரு புதராக தட்டிக் கொண்டே சென்றான். அப்போது ஒரு புதரில் தட்டியபோது டங்க் என்று சத்தம் கேட்டது. பதற்றத்துடன் புதரை விலக்கி விட்டு பார்த்த கந்தனுக்கும், விமலனுக்கும் சந்தோஷம் தாள முடியவில்லை. காரணம் அங்கு பொற்காசுகளுடன் தங்க குடம் ஒன்று இருந்தது.




ஆட்கொல்லி! - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:21 pm

விபரீத எண்ணம்

புதருக்குள் இருந்து அந்த குடத்தை வெளியில் எடுத்து எண்ணிப்பார்த்த போது அதில் பத்தாயிரம் பொற்காசுகள் இருந்தது. அதனை இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இப்போதே போனால் ஊரில் அனைவருக்கும் தெரிந்துவிடும். எனவே இரவு அனைவரும் உறங்கிய பிறகு ஊருக்குள் செல்ல முடிவெடுத்து பொற்காசுகளை புதருக்குள்ளேயே மறைத்து வைத்தனர்.

மதியவேளையில் இருவருக்கும் பசி எடுத்தது.

கந்தா! நீ ஊருக்குள் போய் சாப்பிட்டு விட்டு, எனக்கு உணவு வாங்கி வா! என்று கூறி அனுப்பினான் விமலன்.

சரி என்று கூறி புறப்பட்ட கந்தன், பொற்காசுகளை நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தான். அப்போது அவனது எண்ண ஓட்டம் விபரீதமான சிந்தனைக்குள் புகுந்தது.




ஆட்கொல்லி! - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:21 pm



சாப்பாட்டில் விஷம்

இன்று சந்தைக்கு விமலனை அழைத்து வராமல் இருந்திருந்தால், பொற்காசுகள் அனைத்தும் நமக்கே கிடைத்திருக்கும். இப்போது அவனுக்கும் பாதி கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டதே! பாவம். புண்ணியம் பார்த்தால் பணம் போய்விடும். அனைத்தையும் நாமே எடுத்துக் கொள்ள வேண்டுமானால், விமலனை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான் கந்தன்.

ஓட்டலுக்கு செல்லும் வழியில் விஷம் வாங்கினான். பின்னர் ஓட்டலுக்கு சென்று வயிறு நிறைய சாப்பிட்டான். ஒரு பாத்திரத்தில் விமலனுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டான். வழியில் அந்த சாப்பாட்டில் விஷத்தை கலந்தான் கந்தன்.

பிறகு காட்டில் காத்திருக்கும் விமலனை சந்திக்க புறப்பட்டான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் கந்தனுக்கு தோன்றிய அதே எண்ணம், அதாவது பொற்காசை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை விமலனுக்கும் ஏற்பட்டது. அவன் கந்தன் கதையை முடிப்பதற்காக கத்தி ஒன்றை கூர் தீட்டி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்தான்.




ஆட்கொல்லி! - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 11:22 pm

துறவியின் வேதனை

கந்தன் காட்டிற்குள் வந்து உணவை விமலனிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். அப்போது கந்தன் மீது பாய்ந்த விமலன், அவனை கத்தியால் குத்தி சாய்த்தான்.

கந்தன் உயிர் பிரிந்தது.

பொற்காசுகள் அனைத்தும் தனக்கே சொந்தமாகி விட்டது என்ற சந்தோஷத்தில் உணவை சாப்பிட்டான் விமலன்.

விஷம் உடல் முழுவதும் பரவி அவனும் உயிரிழந்தான்.

மாலை நேரம் மீண்டும் அந்த வழியாக வந்தார் துறவி.

கந்தனும், விமலனும் இறந்து கிடப்பதைப் பார்த்து, ஐயோ! ஆட்கொல்லி இவர்களை கொன்று விட்டதே! இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கிறதோ? என்று கூறியபடியே அங்கிருந்து விரைந்தார்.

துறவி எதனை ஆட்கொல்லி என்று கூறினார் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே!

ஆன்மீகமலர்



ஆட்கொல்லி! - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 21, 2013 1:43 pm

ஆம் புரிந்தது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 21, 2013 4:10 pm

நல்ல புரிந்தது அங்கிள் , கதை நல்லாயிருக்கு அங்கிள் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Mar 21, 2013 10:47 pm

புரிந்தத சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக