புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
20 Posts - 3%
prajai
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கடந்து செல்லும் காற்று.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:28 pm

காற்று-
என்னைக் கடந்து செல்கிறது.
என் காதைத் தீட்டிக் கொள்கிறேன்...
அது கடத்திச் செல்லும்
ஒரு பூ திறந்த ஓசையைக் கேட்டுவிட.
*************************************
நாய்கள்-
வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்-
அதை முத்தமிடுகிறான் -என்றாலும்...
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.
****************************************
எனது விதிமீறல்களிலிருந்து
நீங்கள் விதியை உருவாக்கினீர்கள்.
உங்களின் விதிகளிலிருந்து
நான் விதிமீறல்களை உருவாக்கினேன்.
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள
ஏனோ-
நாம் நம்பிக்கையின்மையின்
வட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்தோம்..
எப்போதும் சந்திக்க இயலாதபடி.
*********************************************
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
************************************************
வாடுவதுமில்லை...
வளர்வதுமில்லை..
வண்டுகளையும் ஈர்ப்பதில்லை..
வரையப் பட்ட பூ.
************************************************
எதுவும்......
யாருடையதுமில்லை.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்.
*************************************************
உதிர்ந்த சிறகொன்று
கீழே கிடந்தது.
உற்றுப் பார்க்கிறேன்...
ஒரு பறவையின்
வலி தெரிகிறது.
***********************************************
கடவுள் எனக்கும் மேலே இருக்கிறார்.
அவரை அடையும் வழிகளைத் தேடி அலைகிறேன்.
அரைகுறை..அரைகுறையாய்..தவ்விப் பார்ப்பதில்..
மேலே வெற்றிடம்...கீழே பெரும் பள்ளம்...என
ஒரு திரிசங்கு உலகத்தில் தவிக்கிறேன் நான்.
**************************************************

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 12:32 pm

வலியில் மிகுந்து வருவதே வாழ்க்கை என்பதை அழகு வரிகளாக வெளியிட்டுள்ளீர்கள் ரமேஷ். அனைத்துக் கவிதைகளும் அருமை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:41 pm

ரொம்பவும் நன்றி!அட்மின்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 12:49 pm

அருமையான கவிதை அற்புதமான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஒவ்வொரு கவிதையும் ஒரு இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னை கடந்து செல்லும் காற்று. Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:51 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:52 pm

நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்

நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின். சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை கடந்து செல்லும் காற்று. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:55 pm

நன்றி!இளமாறன்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 26, 2011 12:59 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 1:03 pm

நன்றி! பூஜிதா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2011 1:06 pm

அனைத்து கவிதையும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக