புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
44 Posts - 42%
heezulia
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
prajai
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 11:41 am

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை மத்திய அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று, பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தினார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வங்காள தேசத்தை உருவாக்கியது போல

போரின் போது, பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை, ராணுவத்தினர் இடித்து தள்ளி விட்டனர். அங்கிருந்த 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், கலை பொக்கிஷங்களை அழித்து விட்டனர். இதைத்தவிர 2 ஆயிரம் இந்து கோவில்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த பகுதியை, முக்தி பாகினி அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு வங்காள தேசம் உருவானது. அது போல இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை இந்திய அரசு உருவாக்கி கொடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.

அப்போது சபாநாயகர் மீரா குமார் குறுக்கிட்டு, "இலங்கை நமது நேச நாடாக இருக்கிறது. அவர்களுடன் நாம் நல்லுறவு வைத்து இருக்கிறோம். எனவே இரு நாட்டு உறவை பாதிக்காதபடி உறுப்பினர் பேச வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தம்பித்துரை பேச்சு

அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பித்துரை பேசியதாவது:-

"தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட வில்லை. உண்மை என்ன வென்றால், இலங்கை அரசு, இந்திய அரசை மிரட்டி காரியத்தை சாதித்து வருகிறது என்றே கூற வேண்டும். `நீங்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசினால், நாங்கள் சீனாவின் பக்கம் சென்று விடுவோம்' என்று இலங்கை கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கை அரசு, இந்தியாவை எப்போதும் நண்பராக கருதுவது இல்லை. அங்கு நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்ற போது, அவரை அவர்கள் ராணுவ அணிவகுப்பின் போது எப்படி `வரவேற்றார்கள்' என்பதை யோசிக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.''

இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

என்.எஸ்.வி. சித்தன்

காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி சித்தன் பேசும்போது, "இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மனிதர்கள் போல் அவர்கள் நடத்தப்பட வில்லை. அவர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி யஷ்வந்த் சிங் பேசும்போது, "விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை இலங்கை அரசு உணர வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் துப்பாக்கி சூடு, உயிரிழப்பு போன்றவை தடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, "இலங்கையில் தமிழர்களின் கண்ணீர் இன்னும் துடைக்கப்பட வில்லை. அவர்கள் பட்ட காயம் இன்னும் ஆற வில்லை. தமிழர்களை பூண்டோடு அழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

அப்போது வெளி உறவுத்துறை ராஜாங்க மந்திரி இ.அகமது பதில் அளிக்க எழுந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.முக. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.`` கேபினட் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும்`` என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மந்திரி அகமது அமர்ந்து விட்டார்.

ம.தி.மு.க. உறுப்பினர்

ம.தி.மு.க. உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பின்பும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை, தமிழர்களுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தியது. இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா பத்சானி, காங்கிரசை சேர்ந்த ஆதிர் ரங்சன் சவுத்திரி, ராஷ்டிரீய ஜனதா தளம் எம்.பி. ரகுவன்ஷ் பிரசாத்சிங், பார்வர்டு பிளாக் எம்.பி. என்.என். ராய் ஆகியோரும் பேசினார்கள்.

மேல்-சபையில்

மேல்-சபையிலும் இலங்கை பிரச்சினை எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பேசியதாவது:-

இலங்கையில் போர் குற்றங்கள் பெருமளவில் நடந்து இருக்கிறது. இதற்கு ஐக்கிய நாட்டு சபை மூலம் இந்திய அரசு தீர்வு காண வேண்டும். போர் குற்றங்கள் பற்றி பாரபட்சம் அற்ற சர்வதேச விசாரணை நடத்த, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கு தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், "இலங்கை தமிழர்களுக்காக அப்போதைய முதல்-மந்திரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது உள்துறை மந்திரி ப.சிதம்பரம், `இலங்கையில் போர் நின்று விட்டது' என்று கூறியதால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது'' என்று குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மைத்ரேயன்

அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசியதாவது:-

"2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்த பின்பும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது கூட மேல்-சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை.

இலங்கை தமிழர்கள் அனாதையாக நிற்கிறார்கள். இலங்கை அரசால் அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

திருச்சி சிவா

திருச்சி சிவா (தி.மு.க.) பேசியதாவது:-

அகதிகள் முகாமில் தமிழர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அங்கு போர் நடந்த போதும் இந்திய அரசு அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தது. இதை கண்டிக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் மற்றும் முன்னாள்ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்க குடியுரிமையும் பெற்று இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவையும் இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இவ்வாறு சிவா பேசினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ். நாச்சியப்பன் பேசுகையில்,``இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களுக்கு சம உரிமை வழக்க வேண்டும் என்ற ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும்`` என்று குறிப்பிட்டார்.

போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்

இலங்கை பிரச்சினை பற்றி பேசிய சில உறுப்பினர்கள், "அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அவரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும். அவர் மீது ஐக்கிய நாட்டு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், எஸ்.எஸ். அலுவாலியா (பா.ஜனதா), ஏ.ராஜன் (பகுஜன் சமாஜ்), நூத்தன் வாக்மாரே (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரும் பேசினார்கள்.

தினத்ந்தி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 11:59 am

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


இப்படி பேசிப்பேசியே அழித்து விட்டார்கள் எல்லாரும் சேர்ந்து இன்னும் என்ன இருக்கு அழிக்க என்ன கொடுமை சார் இது



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக