புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மும்பையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த இளம்பெண்னை காரில் கடத்தி சென்று 3 பேர் கற்பழிக்க முயன்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் காரை நிறுத்தி மீட்ட போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணின் அலறல்
சென்னையை அடுத்த நீலாங்கரை அக்கரை வாகன சோதனை சாவடியில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு கார் வேகமாகச் சென்றது.
அதில் இருந்த ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி அலறிக் கொண்டு சென்றார். இந்த சத்தத்தை கவனித்த போலீசார் உஷார் அடைந்தனர்.
இதுபற்றி காணாத்தூரில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து உத்தண்டி சுங்க சாவடி அருகே சாலையில் அவசர கால தடுப்புகள் போடப்பட்டன.
அப்போது பெண் அலறல் சத்தத்துடன் வந்த காரை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். அந்த காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்தார். இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் பெண்ணை விடாமல் காருக்குள் இழுத்தனர்.
ஏட்டு மீது தாக்குதல்
ஆனாலும் போலீஸ் ஏட்டு பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அப்போது அந்த பெண் அரை நிர்வாணத்துடன் இருந்தார்.
பின்னர் காரின் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்களை பிடிக்க போலீஸ் ஏட்டு முயன்றார். இதை கண்ட காரில் இருந்தவர்கள் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர்.
பிëன்னர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட அந்தப் பெண் மும்பையை சேர்ந்த பிரியா (வயது 20) என்பது தெரிய வந்தது. அவருடைய கணவர் பெயர் உதயா. பிரியா போலீசாரிடம் இந்தியில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா வந்தேன்
மும்பையை சேர்ந்த நான் எனது கணவரின் நண்பர் கிருஷ்ணாபாய் (25) என்பவருடன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தேன். 2 நாட்களில் மும்பைக்கு திரும்ப இருவரும் திட்டமிட்டிருந்தோம். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். ஏராளமான இடங்களை சுற்றி பார்த்தோம். இருந்த பணம் தீர்ந்து விட்டதால் என்னை விபசாரத்தில் தள்ளி பணம் சேர்க்க கிருஷ்ணாபாய் முடிவு செய்தார். இதற்காக ஒரு புரோக்கர் மூலம் ஒரு தொழில் அதிபரை ஏற்பாடு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டல் அறையையும் முன்பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு காரில் இரவில் சென்னை நகரைச் சுற்றினோம். கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும்போது அந்தத் தொழில் அதிபர் காரில் ஏறினார். மாமல்லபுரம் நோக்கி கார் சென்றது. காணாத்தூர் செக்-போஸ்ட்டில் கார் நின்றபோது அந்த தொழில் அதிபர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து சத்தம் போட்டேன். போலீசார் என்னை மீட்டனர்.
இவ்வாறு பிரியா கூறினார்.
போலீஸ் விசாரணை
இது பற்றி நீலாங்கரை போலீசாரிடம் பிரியா புகார் தர மறுத்து விட்டார். மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்? உண்மையில் பிரியாவை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கிருஷ்ணபாயுடன் சுற்றுலா வந்த பிரியாவை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க எண்ணி காரில் அழைத்து சென்றது உண்மையா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஏட்டை தாக்கி தப்பி சென்ற கிருஷ்ணாபாய், தொழில் அதிபர் மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினதந்தி
மும்பையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த இளம்பெண்னை காரில் கடத்தி சென்று 3 பேர் கற்பழிக்க முயன்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் காரை நிறுத்தி மீட்ட போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணின் அலறல்
சென்னையை அடுத்த நீலாங்கரை அக்கரை வாகன சோதனை சாவடியில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு கார் வேகமாகச் சென்றது.
அதில் இருந்த ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி அலறிக் கொண்டு சென்றார். இந்த சத்தத்தை கவனித்த போலீசார் உஷார் அடைந்தனர்.
இதுபற்றி காணாத்தூரில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து உத்தண்டி சுங்க சாவடி அருகே சாலையில் அவசர கால தடுப்புகள் போடப்பட்டன.
அப்போது பெண் அலறல் சத்தத்துடன் வந்த காரை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். அந்த காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்தார். இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் பெண்ணை விடாமல் காருக்குள் இழுத்தனர்.
ஏட்டு மீது தாக்குதல்
ஆனாலும் போலீஸ் ஏட்டு பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அப்போது அந்த பெண் அரை நிர்வாணத்துடன் இருந்தார்.
பின்னர் காரின் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்களை பிடிக்க போலீஸ் ஏட்டு முயன்றார். இதை கண்ட காரில் இருந்தவர்கள் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர்.
பிëன்னர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட அந்தப் பெண் மும்பையை சேர்ந்த பிரியா (வயது 20) என்பது தெரிய வந்தது. அவருடைய கணவர் பெயர் உதயா. பிரியா போலீசாரிடம் இந்தியில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா வந்தேன்
மும்பையை சேர்ந்த நான் எனது கணவரின் நண்பர் கிருஷ்ணாபாய் (25) என்பவருடன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தேன். 2 நாட்களில் மும்பைக்கு திரும்ப இருவரும் திட்டமிட்டிருந்தோம். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். ஏராளமான இடங்களை சுற்றி பார்த்தோம். இருந்த பணம் தீர்ந்து விட்டதால் என்னை விபசாரத்தில் தள்ளி பணம் சேர்க்க கிருஷ்ணாபாய் முடிவு செய்தார். இதற்காக ஒரு புரோக்கர் மூலம் ஒரு தொழில் அதிபரை ஏற்பாடு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டல் அறையையும் முன்பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு காரில் இரவில் சென்னை நகரைச் சுற்றினோம். கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும்போது அந்தத் தொழில் அதிபர் காரில் ஏறினார். மாமல்லபுரம் நோக்கி கார் சென்றது. காணாத்தூர் செக்-போஸ்ட்டில் கார் நின்றபோது அந்த தொழில் அதிபர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து சத்தம் போட்டேன். போலீசார் என்னை மீட்டனர்.
இவ்வாறு பிரியா கூறினார்.
போலீஸ் விசாரணை
இது பற்றி நீலாங்கரை போலீசாரிடம் பிரியா புகார் தர மறுத்து விட்டார். மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்? உண்மையில் பிரியாவை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கிருஷ்ணபாயுடன் சுற்றுலா வந்த பிரியாவை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க எண்ணி காரில் அழைத்து சென்றது உண்மையா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஏட்டை தாக்கி தப்பி சென்ற கிருஷ்ணாபாய், தொழில் அதிபர் மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினதந்தி
ஜாஹீதாபானு wrote:தவறில்லை ஹிஷாலீ நீங்க சொன்னது உண்மை தான்ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி அக்கா !
kitcha wrote:ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்
thanks kitcha sir.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து கொண்டு இருக்கிறது,,!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஹிஷாலீ wrote:kitcha wrote:ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்
thanks kitcha sir.
சார் என்கிற வார்த்தை மதிப்பானவர்களுக்கு.
நான் ஒரு சாதாரண (மக்கு) ஆளு
அண்ணா என்று சொல்லலாம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
அப்படியா மிக்க நன்றி அண்ணா , எனக்கும் கூட பிறந்தkitcha wrote:ஹிஷாலீ wrote:kitcha wrote:ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள்
கவிதை போல் தொடர வாழ்த்துகள்
thanks kitcha sir.
சார் என்கிற வார்த்தை மதிப்பானவர்களுக்கு.
நான் ஒரு சாதாரண (மக்கு) ஆளு
அண்ணா என்று சொல்லலாம்
அண்ணனே இல்ல ஷோ நீங்க அண்ணேனு சொன்னதும் சந்தோஷம் தாங்கல,
அப்புறம் சாரி அண்ணா நான் உணவருந்த போயிட்டேன் அதான் பதில் அனுப்ப தாமதமாகிவிட்டது.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அப்படியா மிக்க நன்றி அண்ணா , எனக்கும் கூட பிறந்த
அண்ணனே இல்ல ஷோ நீங்க அண்ணேனு சொன்னதும் சந்தோஷம் தாங்கல,
அப்புறம் சாரி அண்ணா நான் உணவருந்த போயிட்டேன் அதான் பதில் அனுப்ப தாமதமாகிவிட்டது.
சாரி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|