புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
M. Priya
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Jenila
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Rutu
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Baarushree
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
manikavi
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_m10திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 11:01 am

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

தினமலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 11:02 am

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? 677196 திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? 224747944 திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? 224747944



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Aug 26, 2011 11:13 am

அருமையிருக்கு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 26, 2011 11:22 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக