புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
70 Posts - 53%
heezulia
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_m10“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Aug 26, 2011 10:00 am


Viruvirupu, Friday 26 August 2011, 03:15 GMT

சென்னை, இந்தியா: “நான் பலமுறை சொல்லியும் தமிழர்கள் கேட்கவில்லை; அதனால், இன்று அனுபவிக்கின்றனர். 38 செயின்களை பறிகொடுத்துவிட்டு திண்டாடுகிறார்கள்” என்று அங்கலாய்த்திருக்கிறார், முன்னாள் முதல்வர் கருணாநிதி. வடசென்னையில் வைத்து, தமிழர்களின் கையறு நிலை பற்றிக் கருத்து தெரிவித்துள்ள கருணாநிதி, “இந்தத் தமிழர்கள் நான் சொல்வதைக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எதற்காக வடகென்னைப் பக்கமாகச் சென்றார்? வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில், ‘சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில், தங்கச் சாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. புதிய ஆட்சியில் சட்டசபைக்குச் செல்லாத, இனியும் சட்டசபைக்குச் செல்லும் திட்டம் ஏதுமே இல்லாத கருணாநிதி, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ‘சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு’ பற்றி உரையாற்றினார்.

இம்முறை தான் பிறந்த தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனவர் கருணாநிதி. அத்தொகுதி மக்கள், தமது பிரதிநிதியாக சட்டசபைக்கு செல்வதற்கே இவருக்கு வாக்களித்து அனுப்பியிருந்தனர்.

கருணாநிதி பேசியபோது, “ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், ‘வன்முறைக்கு இனி இடமில்லை; கொலை, கொள்ளையில் ஈடுபட்டோர் ஆந்திராவுக்கு தப்பிவிட்டனர்’ என ஜெயலலிதா கூறினார். அவரது 100 நாள் ஆட்சியில், தமிழகத்தில், 86 கொலைகள், 110 கொள்ளைகள், 38 செயின் பறிப்புகள், 13 வழிப்பறிகள் நடந்துள்ளன. இவையும் சாதனை தான். புதிய தலைமைச் செயலகம் எதற்கும் உதவாது என்றவர், தற்போது தலைசிறந்த மருத்துவமனை வரும் என தீர்மானம் போடுகிறார்.

நான் தமிழர்களுக்கு பல முறை சொல்லியும், அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை; அதனால் இன்று அனுபவிக்கின்றனர். தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என உறுதியாக உள்ளனர். சமச்சீர் பாடப் புத்தகத்தில், செம்மொழி என்ற வார்த்தையை அழித்துள்ளனர். புத்தகத்தில் உள்ள வாசகத்தை அழிக்கலாமே தவிர, தமிழர்களின் இதயத்தில் உள்ள வார்த்தைகளை அழிக்க முடியாது. தமிழ் வாழ, தமிழர் வாழ போராடுவோம். இளைஞர்கள் இருக்கும்வரை எனக்கு கவலை இல்லை” என்றார்.

38 செயின் பறிப்புகள், 13 வழிப்பறிகள்.. என்னங்க ஆட்சி இது தலைவரே! நம்ம ஆட்சியில் ‘எக்ஸ்பென்ஸிவ்’ நில அபகரிப்புகள் அல்லவா ஜாஸ்தி!



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 10:03 am

அடுத்தவர்களை குறை சொல்லும் முன்பு நம்முடைய முதுகையும் கொஞ்சம் பார்க்கணும் “38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  56667 “38 தங்க செயின்களை இழந்தாயே தமிழா!” -கருணாநிதி துயரம்!  56667



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Aug 26, 2011 10:05 am

இரண்டு கழகங்கள் ஊட்டி வளர்த்த செயல்கள் !



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக