புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
3 Posts - 6%
heezulia
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:45 am

மதுரை : "பவர்' தரும் பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் என, லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலை, மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரை பிபி குளத்தைச் சேர்ந்தவர் மாகாளி, 62. இவரிடம் ஒரு கும்பல், "வீட்டில் செல்வம் பெருக, நாங்கள் கொடுக்கும் "பவர்' தரும் பானையை வைத்தால் லட்சக்கணக்கில் பணம் கொட்டும்' என, ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி, மாகாளி ரூ.3,000 கொடுக்க, தாமிர உலோகத்தாலான பானையை தந்தனர். சில நாட்களுக்கு பின், மாகாளி எதிர்பார்த்தது போன்று பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து, தன்னை மோசடி செய்ததாக, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான தனிப்படை, பைகாரா செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது இரு கார்களில் வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சிவகாசி அசோகன், 52, முத்தையா, 29, விளாத்திக்குளம் முருகன், 31, ஜெயகுமார், 42, கண்ணன், 37, முருகன், 37, புதுச்சேரி அன்வர்தீன், 30, திருச்செந்தூர் பாலகணேஷ், 31, மதுரை முத்துகுமாரவேல், 36, நத்தம் கோபால்பட்டி பாஸ்கரன், 48, ஆகியோரை கைது செய்தனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கோபுர கலசத்தில் "பவர்' இருப்பதாகக் கருதி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள். தாங்கள் ஏமாந்தது போல், மற்றவர்களையும் ஏமாற்ற திட்டமிட்டனர். ஏற்கனவே, "கோபுர கலசம்' என்றுக்கூறி சில கும்பல் மோசடி செய்வதால், வேறு வகையில் மோசடி செய்ய முடிவு செய்தனர். அப்போது கண்டுபிடித்ததுதான் "பவர்' பானை. இதில் சக்தி இருப்பதாகக் கூறி தென்மாவட்டங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தனர்.

கும்பல் தலைவன் அசோகன், சாமியார் போல் வேடமணிந்து, பணம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு செல்வார். சில பரிகார பூஜைகள் செய்வது போல் செய்து, பூஜை அறையில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வணங்கும்படி கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆட்களை பொறுத்து, ரூ.3,000 முதல் லட்சக்கணக்கில் இக்கும்பல் "கட்டணம்' வசூலித்தது. இவர்கள் வேறு எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 1:47 am

இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
Admin
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Admin

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:49 am

கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 1:52 am

இளமாறன் wrote:கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்

கோவில் சிலையையும் திருடி விற்றுவிடத்தான் நினைத்திருப்பார்கள், அதற்குத்தான் அரசியல்வாதிகள் உள்ளார்களே என்று கோவில் கலசத்தைத் திருடிவிட்டார்கள். சிரி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 1:55 am

Admin wrote:இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:59 am

கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:04 am

இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:10 am

Admin wrote:
இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.
தப்பா சொல்ல வேண்டாம் அட்மின் எல்லா அரசியல் வாதியும் அப்படி இல்லை சிலர் நல்ல ஆட்கள் இருக்கினம் நாங்கள் எல்லோரையும் பார்ப்பது இல்லையே எனக்கு தெரிந்த இலங்கையில் அம்பாரை மாவட்ட அட்டாளைச்சேனை சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கார் அவர் சாதி மதம் எதுவும் பார்க்க மாட்டார் எல்லாருக்கும் நல்லா உதவி பண்ணுவார் பிரறிடம் பெற்று வறியவர்களுக்கு கொடுப்பார் உதாரனமாக அவரின் வலையமைப்பு தருகிறேன் பாருங்கள்
www.natpanimantram.blogspot.com இதனை பாருங்கள் எனவே எல்லாரும் நல்லவர்களும் இல்லை எல்லாரும் கெட்டவர்களும் இல்லை சரியா அண்ணா.



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:13 am

உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:14 am

Admin wrote:உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.
சியர்ஸ் சியர்ஸ்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக