புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா
Page 1 of 1 •
வறுமை என்பது மனிதனுக்கு பல வழிகளில் வரும் எனவே அதற்க்காக வறுமை நிலையில் உள்ள மனிதனை நாம் கண்டுக்காமலும் விடக்கூடாது பட்டினியால் இன்று எத்தனை பேர் உயிர் இளக்கும் போது அந்த உயிரைக்காப்பாத்த கொஞ்சமேனும் நாங்களும் உதவி செய்யலாம் அல்லவா?
எனவே இதனைப்பாருங்கள் எனக்கு எனது தோழி அனுப்பியது
www.natpanimantram.blogspot.com
எனவே இதனைப்பாருங்கள் எனக்கு எனது தோழி அனுப்பியது
www.natpanimantram.blogspot.com
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அஞ்சலி, இது போல் லிங்க் தருவதற்க்கு பதில், அந்த செய்தியை இங்கு அறியத்தாருங்கள். அது தான் இந்த தளத்தின் விதிமுறை. சரியா?
மேலும், நீங்கள் சமையல் அறை இல் பதிந்துள்ளீர்கள் , எனவே நான் இதை பொது வுக்குமாற்றி விடும்படி 'நடத்துனர்களை' கேட்டுக்கொள்கிறேன் , நீங்களும், லிங்க்குக்கு பதிலாக, அந்த செய்தியை இங்கு பதியுங்கள் .
புரிந்து கொண்டமைக்கு நன்றி
மேலும், நீங்கள் சமையல் அறை இல் பதிந்துள்ளீர்கள் , எனவே நான் இதை பொது வுக்குமாற்றி விடும்படி 'நடத்துனர்களை' கேட்டுக்கொள்கிறேன் , நீங்களும், லிங்க்குக்கு பதிலாக, அந்த செய்தியை இங்கு பதியுங்கள் .
புரிந்து கொண்டமைக்கு நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அக்கா சொல்வதை போல் செயல் படுங்கள் அஞ்சலி..!
நன்றி அக்கா..!
நன்றி அக்கா..!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.
இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.
என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.
நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது
நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.
முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்
இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.
என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.
நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது
நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.
முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்
இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இல்ல கிச்சா நீங்க சொன்னது 100 % சரிதான் இது என் கருத்து
அண்ணன் சொல்வது சரி ஆனால் அதன் உறுப்பினராக இருக்கும் சட்டத்தரணிகளில் என் தோழியின் சகோதரன் குமரன் அது பற்றி கேட்கும் போது சொல்றார் அல்லாஹ் என்று பொதுவாகச்சொல்லும் பெயர் ஆகவே அது ஒரு மதம் சார்ந்தது இல்லை இந்த அமைப்பு நிறைய கலாச்சாரவிழாக்களுக்கு உதவி செய்துள்ளது என்று சொன்னார் ஆனால் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம் என்பதற்கிணங்க எல்லாரும் எல்லா வற்றையும் பார்ப்போம். நன்றிkitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.
இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.
என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.
நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது
நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.
முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்
இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
அதுதான் ஈகரைஇளமாறன் wrote:உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இவர் என்னுடைய நண்பர் முனாஸ் சுலைமான் அவர்கள் .kitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.
இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.
என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.
நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது
நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.
முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்
இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
இவர் பெயரில் தான் நற்பணி மன்றமும் ,நற்பணி நடந்து வருகிறது .
நன்கொடை கொடுத்தவருக்கு,இறைவன் நல் அருள் தருவானக யென்று உள்ளது .
படைத்தவனே யெல்லாம் யென்றும் சொல்வது எமது வழ்க்கம் இலவளே !
இங்கு உதவிய உதவிக்கு நன்றியும் ,அந்த உதவியை செய்ய தூண்டிய இறைவனுக்கு நன்றி தான் இலவளே !
உதவி செய்ய உபதேசம் சொன்னால் தவறில்லை என்பது யனது கருத்து .
இங்கு மதம் முக்கியமில்லை மனமே !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|