புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
63 Posts - 57%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
58 Posts - 56%
heezulia
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_m10 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 7:49 pm

நடுநிசி நேரத்தில்
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..

இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..

உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.

பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..

தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..


கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...

இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Man%20listening%20copy

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 25, 2011 8:00 pm

கதை போல் கவிதையை அமைத்து கடைசி சில வரிகளில் சிந்திக்க வைத்தது அருமை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 9:41 pm

பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்







கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Thu Aug 25, 2011 10:17 pm

kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்



உங்கள் விமர்சனதுக்கு நன்றி நன்றி ..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.... சோகம்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 10:46 pm

க அருண்குமார் wrote:
kitcha wrote:
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?

கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?

இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.

நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்

தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்



உங்கள் விமர்சனதுக்கு நன்றி..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்.
...

எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் மட்டும் இல்லை எதுவுமே தேவை இல்லை.

எதற்காக பயந்து கடவுளை கும்பிடுகிறார்கள்.அதை கொஞ்சம் சொல்ல முடியுமா.தவறு என்று ஒன்று வரும் போது, பயம் என்கிற ஒன்று கூடவே வருகிறது (சின்ன பிள்ளைக்கு சொல்வார்கள் எதாவது தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும் அப்படியா)

பயம் என்பது மனதிற்குத் தான்.பயம் என்கிற எண்ணம் மனதில் தோன்றும் போது அது மூளை வழியாக சென்று நமது உடலையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது.

நமது உடலில் ஒரு ஜீவன்,(ஆத்மா) உள்ளது.அந்த ஆத்மா தேடும் பக்தி தான் உண்மையான ஒரு ஜீவன்.அது தான் பரமாத்மா(கடவுள்) . அது பயத்தினால் அல்ல வருவது.

இப்படி சொல்லலாம், நீங்கள் சொல்கிற பயம்,சிறு தெய்வங்களுக்காக.

எத்தனையோ நீதி மன்றங்கள் உள்ளன.வட்டத்திற்கும் மாவட்டத்திற்கும், அதற்கும் மேலேயும் உச்ச நீதி மன்றம் வரை.

நான் உச்ச நீதி மன்றத்தைப் பற்றி பேசுகிறேன்.நீங்கள் அதற்கு கீழே உள்ள வட்ட மாவட்ட நீதி மன்றங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:55 am

நல்ல கவிதை கேள்வியாய் முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து

பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக