புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
by mohamed nizamudeen Today at 9:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள்
Page 1 of 1 •
- க அருண்குமார்புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011
நடுநிசி நேரத்தில்
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..
இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..
உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.
பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..
தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..
கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...
இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
![அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள் Man%20listening%20copy](https://2img.net/h/www.gci.org/files/Man%20listening%20copy.jpg)
வானம் உமிழ்ந்த இருள்,
ஜன்னல் வழியாக அறையை
சூழும்..
இரவின் மௌனத்தை
கலைக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் சத்தம்..
உறக்கமின்றி
விழிகள் மனதை
உள்நோக்கும்.
பேய்கள் உகந்து
தருணம் என்பதால்,
மனதில் தேங்கிய பயம்
அகோரமான ஒப்பனையில்
பேயாக உலாவும்..
தூக்கில் தொங்கிய
பக்கத்துவீட்டுப் பெண்,
காட்டில் எரிந்து
அரைவேக்காடு பிணங்கள்,
மனதில் குடியேறும்..
உடல் நடுங்கும்..
கடவுளின் பிராத்தனைகள்
மனதை மிருதுவாகும்
பேய்களை விரட்டும்..
தூக்கம் கொண்ட விழிகள்
இமைகளை போர்த்திக்கொள்ளும்...
இப்பொழுது மூளை
விழித்துச் சிந்திக்க
ஆரம்பித்தது..
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
![அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள் Man%20listening%20copy](https://2img.net/h/www.gci.org/files/Man%20listening%20copy.jpg)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கதை போல் கவிதையை அமைத்து கடைசி சில வரிகளில் சிந்திக்க வைத்தது அருமை...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- க அருண்குமார்புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011
kitcha wrote:பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
உங்கள் விமர்சனதுக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
க அருண்குமார் wrote:kitcha wrote:பேய் மீதான
பயத்தில் தான்
கடவுளின் மீதான
பக்தி வெளிப்படுமா?
கடவுளை உணரச்செய்யும் பேய்கள்
உண்மையில்
பேயா? இல்லை கடவுளா?
இது உங்களின் கருத்து. இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.
கடவுளை நினைப்பதற்கு பேய் தான் காரணம் என்பது போல் உள்ளது உங்கள் கவிதை.
நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு - கடவுள்
தீய எண்ணத்தின் வெளிப்பாடு - பேய்
தீய எண்ணங்கள் விலகவேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும்
உங்கள் விமர்சனதுக்கு நன்றி..இங்கு நான் பேய் என்று குறிப்பிடுவது பயம்..
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் தேவையில்லாமல் ஆகிவிடுவார்..
90% கடவுளை கும்பிடுவர்கள் பக்தியை விட பயம் தான் காரணம் என்பதை சொல்ல முயற்சித்தேன்....
எதற்கும் பயம் இல்லாமல் இருந்தால் கடவுள் மட்டும் இல்லை எதுவுமே தேவை இல்லை.
எதற்காக பயந்து கடவுளை கும்பிடுகிறார்கள்.அதை கொஞ்சம் சொல்ல முடியுமா.தவறு என்று ஒன்று வரும் போது, பயம் என்கிற ஒன்று கூடவே வருகிறது (சின்ன பிள்ளைக்கு சொல்வார்கள் எதாவது தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும் அப்படியா)
பயம் என்பது மனதிற்குத் தான்.பயம் என்கிற எண்ணம் மனதில் தோன்றும் போது அது மூளை வழியாக சென்று நமது உடலையும் சேர்த்து ஆட்டுவிக்கிறது.
நமது உடலில் ஒரு ஜீவன்,(ஆத்மா) உள்ளது.அந்த ஆத்மா தேடும் பக்தி தான் உண்மையான ஒரு ஜீவன்.அது தான் பரமாத்மா(கடவுள்) . அது பயத்தினால் அல்ல வருவது.
இப்படி சொல்லலாம், நீங்கள் சொல்கிற பயம்,சிறு தெய்வங்களுக்காக.
எத்தனையோ நீதி மன்றங்கள் உள்ளன.வட்டத்திற்கும் மாவட்டத்திற்கும், அதற்கும் மேலேயும் உச்ச நீதி மன்றம் வரை.
நான் உச்ச நீதி மன்றத்தைப் பற்றி பேசுகிறேன்.நீங்கள் அதற்கு கீழே உள்ள வட்ட மாவட்ட நீதி மன்றங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் கடவுள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கவிதை கேள்வியாய் முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து
பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது
இதற்கு பதில் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலை பொறுத்து மாறும் என்பது என் கருத்து
பேய் என்பது மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து அவனை தீய பாதையில் செல்ல உதவுவது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|