புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
14 Posts - 70%
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_m10இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்குப் பிடிக்கலாம்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 1:55 pm

வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.
************************************
கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?
********************************************
நான் கடலைப் பார்த்து வியந்து போகிறேன்!
மலையைப் பார்த்தும்.
அவைகளை வெற்றி கொள்ளும் பேராவலில்..
அவற்றின் உயரத்தை, ஆழத்தை, வயதை...
எல்லாம் கணக்கிட்டுக் காண்பிக்கிறேன்.
ஆனாலும்-
அவை என்னைப் பொருட்படுத்துவதே இல்லை.
என்னைத் தெரிந்ததாய்க் கூட
காட்ட விரும்புவதில்லை.
ஏதேனும் கோபம் வந்தால்-
ஒரு சுனாமியாய்...எரிமலையாய் வெடித்து
என்னை விழுங்கி விடுகிறது..
என்னை மாதிரி...
எத்தனைப் பேரைப் பார்த்திருக்கும்
இந்தக் கோடி..கோடி ஆண்டுகளில்.
**********************************************
நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.
**************************************











ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 24, 2011 1:58 pm

நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.

வரிகள் சூப்பர்
அறிவு சொல்வதை விட மனசு சொல்வதை தான் அதிகம் கேட்க்கிறோம் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:01 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 2:05 pm

கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?

நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.


நல்ல வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 2:14 pm

வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.

உண்மை..... வாழத்தெரியாதவர்களின் வாழ்வு (தற்கொலை) மரணத்தில் தான் முடியும் ... சோகம் .
************************************
கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?

யாராலும் பதிலளிக்க இயலாது இந்த கேள்விக்கு....உங்களின் சிந்தனை மிகவும் உயர்ந்ததே... சூப்பருங்க
********************************************
நான் கடலைப் பார்த்து வியந்து போகிறேன்!
மலையைப் பார்த்தும்.
அவைகளை வெற்றி கொள்ளும் பேராவலில்..
அவற்றின் உயரத்தை, ஆழத்தை, வயதை...
எல்லாம் கணக்கிட்டுக் காண்பிக்கிறேன்.
ஆனாலும்-
அவை என்னைப் பொருட்படுத்துவதே இல்லை.
என்னைத் தெரிந்ததாய்க் கூட
காட்ட விரும்புவதில்லை.
ஏதேனும் கோபம் வந்தால்-
ஒரு சுனாமியாய்...எரிமலையாய் வெடித்து
என்னை விழுங்கி விடுகிறது..
என்னை மாதிரி...
எத்தனைப் பேரைப் பார்த்திருக்கும்
இந்தக் கோடி..கோடி ஆண்டுகளில்.

பொறுமை கடலிலும் பெரிது என்றால், கோவம் அதனிலும் பெரிதாகத்தானே (சுனாமி) வெளிப்படுகிறது.... :
**********************************************
நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.

நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,,,, அவர் இருப்பதால் தானே இந்த கவிதைகளே உங்களுக்கு பிறக்கிறது....
**************************************

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நிச்சயம் பிடித்திருக்கு ....
அனைத்துமே வித்யாசமானது....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:27 pm

ரொம்ப...ரொம்ப....நன்றிகள் உமா! உங்களின் தனித் தனியான ...
அழகான...விமர்சனங்களுக்கு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:29 pm

ரொம்ப...ரொம்ப நன்றிகள்..கிச்சா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:29 pm

rameshnaga wrote:வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.

இன்றும் பார்த்தேன் இது போன்ற ஒரு செய்தியை சோகம் சோகம் சோகம் சோகம்
உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை நான் ஏற்கனவே சொன்னது போல் நீங்க உங்கள் அனைத்து படைப்புகளையும் ஒரு புத்தகமாக வெளியிடுங்கள்.....
ஒரு பிரதியை எனக்கும் அனுபவும்



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:40 pm

இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.

உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 2:43 pm

rameshnaga wrote:வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.
************************************
கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?
********************************************

உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டியது.

பத்திர படுத்தி வையுங்கள் நாளைய சமுதாயம் தேட கூடும்.


நம் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்கிற காதலும் உண்டு .
கொலை செய்யபடுகிற காதலும் உண்டு !
ஊமையாய் உலவுகிற காதலும் உண்டு ! என்பது எனது எண்ணம்.

மன்னித்து விடுங்கள் ( கடவுள் மனிதன் என்று ஒரே பொருளை தங்கள் அடிக்கடி எழுதுவதாக எனது நினைவுகள் சொல்கிறது. உண்மையை விளக்கவும்)



இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக