புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
1 Post - 50%
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
20 Posts - 3%
prajai
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் வேண்டாம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 8:22 pm

எத்தனை நக்க்ஷத்திரங்கள் கூடி
ஒவ்வொரு நாளும்
இந்த நிலவைக் கடித்துக் காயப் படுத்துவது?
பாவம்! ஒவ்வொரு நாளும்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கிறது அது.
*********************************************
குழந்தைகள்
தரையிலிருந்து வீசியெறிந்த
முத்தங்கள்தாம்
அந்த நிலவின் காயங்களை
ஆற்றிக் கொண்டிருக்கிறது.
நாளை.........அந்த நிலவு
முழு நிலவு ஆகி விடும்.
**********************************************
வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.
*************************************************
மின்னலும், இடியும்....
மழையின்
புன்னகையும்..சிரிப்பும் என்று
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ....
தினசரிகளைப் புரட்டுகையில்
என் காதில் வெகுண்டு ஒலிக்கும்...
வன் புணர்வுகளுக்கு ஆளாகும்
ஏழைச் சிறுமிகளின்...
சமூகத்தின் மீதான
கோபமும்...அழுகையுமாய்த் தோன்றுகிறது.
**************************************************
பணம் தராத மரங்களை
மனிதர்கள் வளர்ப்பதில்லை.
என்றாலும்-
நிழல் தரும் மரங்கள்
ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை
மனிதர்களின் தயவை
தாங்கள் வளர்வதற்கு.
****************************************************

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 8:34 pm

இதற்குப் பெயர் வேண்டாம்.... என்று நீங்கள் சொன்னால் சரி புன்னகை

ஆனால் கவிதைகள் அருமை , அருமை ரமேஷ் புன்னகை ( என்று நான் சொன்னால்? )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 8:42 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:08 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 10:10 am

சூப்பருங்க சூப்பருங்க



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:12 am

ரொம்பவும் நன்றி! ரேவதி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 10:13 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ரேவதி.
புன்னகை அன்பு மலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 25, 2011 10:14 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:15 am

ரொம்பவும் நன்றி! எஸ்.கே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 11:02 am

rameshnaga wrote:
வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.
வித்தியாசமான சிந்தனை , கவிதைகள் அருமை ரமேஷ் இதற்குப் பெயர் வேண்டாம்.... 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக