புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
28 Posts - 29%
mohamed nizamudeen
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
164 Posts - 41%
ayyasamy ram
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_lcapஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_voting_barஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 7:45 pm

First topic message reminder :

கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் மோகன் (வயது 52). தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி ஷியாமா (வயது 46). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடைபெற்றது. மேலும் கணவர் மோகனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.

இதையடுத்து கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு ஷியாமா 2004-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தனது மகன் மற்றும் மகளையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார். இவர்களுக்குள் யார் பெரியவர்? என்ற ஈகோ தலை தூக்கியது. இதனால், பலரது சமாதானம் இவர்கள் விஷயத்தில் எடுபடாமல் போனது.

விவாகரத்து கேட்டு மைசூர் குடும்ப நல கோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆராய்ந்த நீதிபதி, அதில் கூறப்பட்டு இருந்த காரணங்கள் விவாகரத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிந்ததால் அந்த மனுவை நிராகரித்தார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மோகன் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.

இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு பெங்களூர் ஐகோர்ட்டு பெஞ்ச் நீதிபதிகள் மோகன் சந்தானா கவுதார், கே. கோவிந்த் ராஜுலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-

விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுவில் கூறப்பட்டு இருக்கும் காரணங்கள் வலுவானதாக இல்லை. சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கி தீர்ப்பு அளித்தனர்.

-- மாலைமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 25, 2011 10:47 am

SK wrote:ரெண்டுபேரும் ஈகோ விட்டுட்டு அவங்க குழந்தைகளுக்காக வாழலாம் அன்பு மலர்

கரெட்ட சொன்னிங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 25, 2011 11:52 am

அய்யம் பெருமாள் .நா wrote:
எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.


ஜட்ஜ் நல்லவரா இருப்பாரு போலயே !
இந்த காரணத்துக்காக விவாகரத்து கொடுத்தா இந்தியாவுல பாதி குடும்பம் பிரிஞ்சு தான் இருக்கும். ஜட்ஜ் க்கு என்ன பிரச்சனையோ!

அய்யோ பாவம்!



பேஷ் பேஷ் ரொம்ப ஷரியா ஷோன்னெள் போங்கோ....



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக