புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
2 Posts - 67%
viyasan
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 7:45 pm

கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் மோகன் (வயது 52). தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி ஷியாமா (வயது 46). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடைபெற்றது. மேலும் கணவர் மோகனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.

இதையடுத்து கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு ஷியாமா 2004-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தனது மகன் மற்றும் மகளையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார். இவர்களுக்குள் யார் பெரியவர்? என்ற ஈகோ தலை தூக்கியது. இதனால், பலரது சமாதானம் இவர்கள் விஷயத்தில் எடுபடாமல் போனது.

விவாகரத்து கேட்டு மைசூர் குடும்ப நல கோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆராய்ந்த நீதிபதி, அதில் கூறப்பட்டு இருந்த காரணங்கள் விவாகரத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிந்ததால் அந்த மனுவை நிராகரித்தார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மோகன் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.

இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு பெங்களூர் ஐகோர்ட்டு பெஞ்ச் நீதிபதிகள் மோகன் சந்தானா கவுதார், கே. கோவிந்த் ராஜுலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-

விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுவில் கூறப்பட்டு இருக்கும் காரணங்கள் வலுவானதாக இல்லை. சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கி தீர்ப்பு அளித்தனர்.

-- மாலைமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 8:37 pm

Now a days , indha igo problem ரொம்ப அதிகமாகி வருகிறது சோகம் atleast,
ஜட்ஜ் சொல்வதையாவது கேட்கறாளா பார்போம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:47 pm

krishnaamma wrote:Now a days , indha igo problem ரொம்ப அதிகமாகி வருகிறது ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 440806 atleast,
ஜட்ஜ் சொல்வதையாவது கேட்கறாளா பார்போம். புன்னகை

முடியாது அக்கா, இருவரும் சேர்ந்து வாழ சான்ஸே இல்லை. ஒரு ஆணுக்கு அவமானம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் பெண்ணுடன் எப்படித்தான் சேர்ந்து வாழ முடியும்.

///எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க
மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க
வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து
கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே
அவமானமாக உள்ளது. ///


கோர்ட்டில் விவாகரத்துக் கிடைக்காவிட்டால் என்ன? எங்கள் ஊருக்கு வரச் சொல்லுங்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒரே நிமிடத்தில் விவாகரத்து வழங்கிவிடுவோம்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 8:57 pm

Admin wrote:
கோர்ட்டில் விவாகரத்துக் கிடைக்காவிட்டால் என்ன? எங்கள் ஊருக்கு வரச் சொல்லுங்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒரே நிமிடத்தில் விவாகரத்து வழங்கிவிடுவோம்.

பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:58 pm

dsudhanandan wrote:
Admin wrote:
கோர்ட்டில் விவாகரத்துக் கிடைக்காவிட்டால் என்ன? எங்கள் ஊருக்கு வரச் சொல்லுங்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒரே நிமிடத்தில் விவாகரத்து வழங்கிவிடுவோம்.

பயம் ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 230655 ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 230655 ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 230655 ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 230655 ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் 230655

அட, உங்களைச் சொல்லவில்லை சுதானந்தன். கோர்ட்டுக்குச் சென்ற தம்பதிகளைக் கூறினேன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 9:09 pm

நான் கட்ட பஞ்சாயத்தப் பாத்துதாங்க பயந்தேன் ... சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 25, 2011 9:56 am

ரெண்டுபேரும் ஈகோ விட்டுட்டு அவங்க குழந்தைகளுக்காக வாழலாம் அன்பு மலர்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 9:58 am

SK wrote:ரெண்டுபேரும் ஈகோ விட்டுட்டு அவங்க குழந்தைகளுக்காக வாழலாம் அன்பு மலர்

உண்மைதான்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 25, 2011 10:12 am

ரேவதி wrote:
SK wrote:ரெண்டுபேரும் ஈகோ விட்டுட்டு அவங்க குழந்தைகளுக்காக வாழலாம் அன்பு மலர்

உண்மைதான்

நன்றி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 10:21 am

எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.


ஜட்ஜ் நல்லவரா இருப்பாரு போலயே !
இந்த காரணத்துக்காக விவாகரத்து கொடுத்தா இந்தியாவுல பாதி குடும்பம் பிரிஞ்சு தான் இருக்கும். ஜட்ஜ் க்கு என்ன பிரச்சனையோ!

அய்யோ பாவம்!




ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக