புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
தூங்குகிறவரை தட்டி எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள்! உங்கள் விஷயத்தில் அது சரிதான் அய்யா!
1.. what the hell is going on this country என்று உச்ச நீதிமன்றம்
கொட்டியபோதும் அமைதி காத்தீர்கள்
2. ஊழலை சுட்டி காட்டி, வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் ( ஏன் சோனியா காந்தி
மகள் கூட தான் தாயாரிடம் என்ன நடந்து தொலைக்கிறது அங்கு ! ஏன்
தோழிகளிடம் தலை கட்டி பேச முடியவில்லை என கேட்டுள்ளார் ) உலகமே
ஏளனம் செய்யும் போதும் அமைதி காத்தீர்கள்.
3. ஒன்றினை கற்று வைத்துள்ளீர்கள்
பத்திரிக்கை யாளர்களிடமும், நாடாளுமன்றத்திலும் ,
ஒரே நாளில் ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திர கோல் இல்லை என்கிறீர்கள்.
விலை வாசி எப்போது குறையும் என கேட்டால், நான் ஜோதிடன் இல்லை என்கிறீர்கள்.
இது ஒரு பொருளாதார மேதை சொல்கிற பதிலா ?
தீமைகள் களைவதற்குத் தானே உங்களிடம் ஆட்சி ஒப்படைக்க பட்டது .
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். பேசாமல் வீட்டிற்க்கு சென்று ஓய்வெடுங்கள்!
அடுத்து வரும் தேர்தலிலாவது தவறாமல் வாக்களியுங்கள் !
போகும் முன் காந்தி ஏதோ சொல்கிறார் கேட்டு விட்டு போங்கள் !
" I would to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant " -- காந்தி
" பெருகி வரும் லஞ்சத்தை சகித்து கொள்வதைவிட காங்கிரஸை குழி தோண்டி புதைத்து விடலாம்" --
( இது 1939 இல் காங்கிரஸ் 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்து 2 ஆண்டுகள் முடியும் முன்னரே காந்தி அளித்த கண்டனம் ) காந்தி இப்ப இருந்தா அவரே காங்கிரஸை புதைத்து விடுவார்.
நன்றி
இந்த காந்தியின் தகவல் மட்டும் புதிய தலைமுறை வார இதழில் படித்தது.
தூங்குகிறவரை தட்டி எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள்! உங்கள் விஷயத்தில் அது சரிதான் அய்யா!
1.. what the hell is going on this country என்று உச்ச நீதிமன்றம்
கொட்டியபோதும் அமைதி காத்தீர்கள்
2. ஊழலை சுட்டி காட்டி, வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் ( ஏன் சோனியா காந்தி
மகள் கூட தான் தாயாரிடம் என்ன நடந்து தொலைக்கிறது அங்கு ! ஏன்
தோழிகளிடம் தலை கட்டி பேச முடியவில்லை என கேட்டுள்ளார் ) உலகமே
ஏளனம் செய்யும் போதும் அமைதி காத்தீர்கள்.
3. ஒன்றினை கற்று வைத்துள்ளீர்கள்
பத்திரிக்கை யாளர்களிடமும், நாடாளுமன்றத்திலும் ,
ஒரே நாளில் ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திர கோல் இல்லை என்கிறீர்கள்.
விலை வாசி எப்போது குறையும் என கேட்டால், நான் ஜோதிடன் இல்லை என்கிறீர்கள்.
இது ஒரு பொருளாதார மேதை சொல்கிற பதிலா ?
தீமைகள் களைவதற்குத் தானே உங்களிடம் ஆட்சி ஒப்படைக்க பட்டது .
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். பேசாமல் வீட்டிற்க்கு சென்று ஓய்வெடுங்கள்!
அடுத்து வரும் தேர்தலிலாவது தவறாமல் வாக்களியுங்கள் !
போகும் முன் காந்தி ஏதோ சொல்கிறார் கேட்டு விட்டு போங்கள் !
" I would to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant " -- காந்தி
" பெருகி வரும் லஞ்சத்தை சகித்து கொள்வதைவிட காங்கிரஸை குழி தோண்டி புதைத்து விடலாம்" --
( இது 1939 இல் காங்கிரஸ் 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்து 2 ஆண்டுகள் முடியும் முன்னரே காந்தி அளித்த கண்டனம் ) காந்தி இப்ப இருந்தா அவரே காங்கிரஸை புதைத்து விடுவார்.
நன்றி
இந்த காந்தியின் தகவல் மட்டும் புதிய தலைமுறை வார இதழில் படித்தது.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
(சிறு எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளேன்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:
(சிறு எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளேன்)
நன்றி சுதா !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நன்றி அண்ணா..! அருமையான பகிர்வு..! சாதாரண மக்களுக்கு இருக்கும் சொரணை கூட அவருக்கு இருக்க மாட்டேங்குது அவரு ஒரு மரக்கட்டை.. என்னத்த சொன்னாலும் அவருக்கு இப்ப ஏறாது.. !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:நன்றி அண்ணா..! அருமையான பகிர்வு..! சாதாரண மக்களுக்கு இருக்கும் சொரணை கூட அவருக்கு இருக்க மாட்டேங்குது அவரு ஒரு மரக்கட்டை.. என்னத்த சொன்னாலும் அவருக்கு இப்ப ஏறாது.. !
[quote"பிஜிராமன்"]எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்[/quote]
அவசரப்பட்டு வார்த்தையாய் விட்டு விட்டோம் !
2g
விஷயத்தில் அவசர படாதீர்கள் அது பற்றி கருத்து சொன்ன சட்ட அமைச்சகத்தைன் கருத்தையும் ஆராய வேண்டும் என்று ராஜாவிர்க்கு மன்மோகன் கடிதம் எழுதினாராம்.
அந்த கடிதத்திற்கான பதில் எழுதிய 2g ஊழல் ராஜா அவர்கள், தகவல் தொடர்பு விஷயத்தில் சட்டம் தலையிடுவது .... தன்னிச்சையானது,, எதேச்சை அதிகாரம் நிறைந்தது என்று பதில் அனுப்பினராம்.
இந்த கடிதத்தை பார்த்த உச்ச நீதி மன்றம்,,, பெரியவர்களுக்கு ( பெரிய பதவில் இருப்பவர்களுக்கு) கடிதம் எழுதும் போது இது போன்ற அநாகரீகமான வார்த்தைகளை பயன்படித்துதல் மரியாதை இல்லாத செயல் என்று கண்டனம் தெரி வித்து இருக்கிறது.
நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
( வங்க எதையும் பார்ப்போம்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
நாங்கெல்லாம் வெறும் திரி தான் கொழித்தி விட்டது நீங்க தான்..!
பிஜிராமன் wrote:எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
நாங்கெல்லாம் வெறும் திரி தான் கொழித்தி விட்டது நீங்க தான்..!
பயப்படாத செல்லம் !
நம்ம சீமான் இருக்காரு ( அவர் பேசுன பேச்சை எல்லாம் மண் ... சிங் கேட்டுருந்தா தற்கொலையே பண்ணிஇருப்பார்)
ஆமா .. அருண் தம்பி சின்ன விசயத்துக்கே நழுவி ஒடுறங்க! இன்னும் உங்களவச்சு எவ்வளவோ செய்யலாம் என இருக்கேன். என் கூடவே தைரியமா வா!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|