புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_m10ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை, மனநிம்மதிக்கு கேடு!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 11:24 am

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். இந்த குறுகிய வாழ்நாளில் எப்படி வாழ்ந்தால் நல்லது, எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்களையும் செய்து, இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும்.

முக்கியமாக, சாப்பாட்டுக்காக பிறரிடம் கை ஏந்தாதே என்பது. இரண்டாவது, நோய், நொடி இல்லாமல் வாழ்ந்து, கடைசி காலத்தில் எவ்வித சிரமமும் தனக்கும், பிறருக்கும் இல்லாமல் மரணமடைய வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்க சொல்லிஇருக்கிறது.

பொழுது விடிந்தால் இன்றைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலையே இருக்கக் கூடாது. நமக்கு என்று ஏதோ ஆகாரம் உள்ளது; அதை கொண்டு திருப்திப்பட வேண்டும்.

மனிதனுக்கு ஆசைகள், அபேட்சைகள் இருக்கலாம். ஒரு பொருள் கிடைத்தால் நல்லது என்று நினைப்பது அபேட்சை; நியாயமானது. ஒரு பொருளை அடைந்தே தீர வேண்டும் என்று நினைப்பது ஆசை. இப்படி ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டால், அதை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால், அநியாயமான வழியில் அடைய ஆசைப்பட வேண்டியிருக்கும்.

நியாயமான வழி என்பது நிர்பயமானது; அநியாயமான வழி என்பது ஆபத்தும், பயமும் நிறைந்தது. அந்த வழியில் ஏன் போக வேண்டும்? "ஏன் மன நிம்மதி இல்லாமல் வாழ வேண்டும். பகவான் இருக்கிறார்; அவர் எப்படியும் எனக்கு படி அளப்பார்...' என்ற உணர்வோடு, நேர்மையுடன் நடந்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

பகவானை வழிபட்டால் அவன் வழி காட்டாமல் இருக்க மாட்டான். இதை ஒழுங்காக செய்தாலே பகவான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைப்பானே... அது தெரியாமல் ஏன் அலைய வேண்டும்?


ஆன்மிக வினா-விடை!

ஆலயங்களுக்கு சென்றால், எந்தெந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

எந்த கடவுளானாலும், ஒரு முறைக்கு மேல் வலம் வர வேண்டும்.


வைரம் ராஜகோபால்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 24, 2011 12:29 pm

உண்மைதான் அட்மின்.கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்தாலே போதும்.அது எந்த மத கடவுளாக இருந்தாலும் சரி.



ஆசை, மனநிம்மதிக்கு கேடு! Uஆசை, மனநிம்மதிக்கு கேடு! Dஆசை, மனநிம்மதிக்கு கேடு! Aஆசை, மனநிம்மதிக்கு கேடு! Yஆசை, மனநிம்மதிக்கு கேடு! Aஆசை, மனநிம்மதிக்கு கேடு! Sஆசை, மனநிம்மதிக்கு கேடு! Uஆசை, மனநிம்மதிக்கு கேடு! Dஆசை, மனநிம்மதிக்கு கேடு! Hஆசை, மனநிம்மதிக்கு கேடு! A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக