புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும்
Page 1 of 1 •
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
தமிழக அறிவியல் பேராயம் தொடங்கப்பட வேண்டும் – செங்கவின்
(தென்மொழி, தி.பி. 2042 – கும்பம் (பெப்ருவரி 2011), ஆசிரியர் தாமரை பெருஞ்சித்திரனார், செந்தமிழ் அடுக்ககம், 5/535, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை -600 100, தொலைபேசி: 22771231)
திறனாய்வு:
இந்திய ஆளும் அரசதிகாரத்தின் ‘இந்தியத் தொழில் நுட்பக் கழகம்’ (அய்.அய்.டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் பணி செய்வோருமே இந்திய அரசால் அறிஞர்கள் என ஒப்பப்படுகின்றனர்.
• மக்களின் அறிவியல் சார்ந்த எண்ணற்ற இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், சிறு தொழில் முனைவோர்களையெல்லாம் இந்திய அரசு அறிஞர்களாக ஏற்றுக்கொண்டதுமில்லை, அந்த அறிவியலை வளர்த்ததுமில்லை.
மாறாக அந்த அறிவியல் ஆக்கங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டோ, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவிட்டோ அதன்வழி கொள்ளையடிக்கும் நோக்கத்தை மட்டுமே இந்திய அரசு கொண்டிருக்கிறது.
• தமிழகத்தின் கீழாநெல்லி, வேம்பு உள்ளிட்ட மருந்தாக்க உரிமங்களை வெளிநாட்டு அரசுகள் பறித்துக் கொண்டதையும், தமிழகம் அவற்றுக்குரிய தகுதியிழந்து கிடக்கும் அவலப்போக்கையும் உணரவேண்டும்.
• அறிவுக்கோ, அறிவியலுக்கோ தேசம் என்கிற வரம்பு இல்லை என்றாலும், அறிவியலோ அறிவோ தேசம் சார்ந்த அரசுகளின் ஆளுமை அதிகாரத்தால் வரம்பு கட்டப்பட்டுள்ளதை அறிய வேண்டும்.
ஒரு தேசத்தின் அறிவு, அந்த்த் தேச அரசால் அல்லது ஆளுமை ஆண்டைகளால் பிற தேசங்களுக்கு விற்பனையாக்கப்படுகிறது. அதன் வழி அந்தத் தேசமோ அதன் ஆண்டைகளோ பெருமளவில் கொள்ளை அடிக்கின்றனர், அல்லது ஆளுமை செய்கின்றனர்.
அந்த வகையில் அறிஞர்கள் கண்டறிந்த அறிவியல் அந்தத்தேச ஆண்டை அரசுகளுக்குச் சொந்தமாகி விடுவதன்வழி பல வரம்புகளுக்குள்ளாகிவிடுகிறது.
• எனவே, அங்காங்கே (தமிழகம் உள்ளிட்ட) அந்தந்தத் தேசங்களில் முனைப்புகொள்ளும் அறிவியல் நுட்பங்களையெல்லாம் இந்திய அரசிடமோ, வல்லரசுகளிடமோ காவு கொடுக்காமல் அவற்றைக் காக்கவும், பேணி வளர்க்கவுமான கருத்து எழுகிறது.
அத்தகைய பொறுப்பு அந்த அந்தத் தேச அரசுகளுக்கு இருக்கவேண்டுமாக மக்களும், தேச ஆர்வலர்களும் அறிஞர்களும் எண்ணுகின்றனர்.
• இந்நிலையை மேலும் உணர, பொருளியல் ஆய்வுக்காக நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென் பேசிய பேச்சின் உட்கருத்தைக் கூர்ந்து கவனித்தால் மேலும் அறியலாம்:
பழங்காலத்தின் கணக்கியல், வானியல், மருத்துவ இயல் உள்ளிட்ட வளர்ச்சிகள் சமற்கிருதத்தில் விரிவாக இருந்தன – என்ற அவரின் பொய்யுரைப்பு பழம் அறிவியல் ஆக்க முனைப்புகளையெல்லாம் ஆரியவயப்படுத்தி, இந்தியவயமாக்கும் முயற்சியன்றி வேறில்லை.
நாடோடி இனமாக இருந்த ஓர் இனத்திற்குக் கணக்கோ, வானியலின் தெவையோ எப்படி இருந்திருக்க முடியும். அவ்வின மக்கள் மிகப் பிற்காலத்தில் உருவாக்கிக்கொண்ட சமற்கிருதத்தை ஏதோ அறிவியல் மொழி போலவும், அதில்தாம் அத்துணை அறிவியல் செல்வங்களும் இருந்தன போலவும் குறிப்பிடுவது வரலாற்றைத் தவறாகப்பயில்வதும், பயிற்றுவிப்பதுமாகாதா? தமிழை, தமிழக மக்களின் அறிவாக்கப் பரப்பைப் புதைப்பதா?
முடிவு:
ஆக, தமிழர்கள் தங்கள் வரலாறு இழந்து, மொழி உரிமை இழந்து, அரசிழந்து, வாழ்வியல் உரிமை இழந்ததன் தொடர்ச்சியாய் அறிவியல் ஆக்க இருப்புக்களையும் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கும் கொடுஞ்சூழல் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாடு, தமிழினம், தமிழர் – எனும் தங்கள் அடையாளங்களை இழந்ததோடு தமிழ் அறிவியலையும் இழக்கும் கொடும் அவலச்சூழல்களிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள, தமிழ் அறிவியலை மீட்டு வளார்க்கப் பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
அவ்வகை உருவாக்க முயற்சிக்குத் தமிழ்நாடு அறிவியல் பேராயம் – எனும் ஒரு பேரமைப்பை இனியேனும் காலந்தாழ்த்தாது – தமிழிஅ ஆர்வலர்கள், அறிஞர்கள் கூடித் தமிழக அரசைத் தொடங்க வைக்கத்தூண்ட வேண்டும்.
தமிழக அரசு அதில் அக்கறை செலுத்தத் தயங்குமானால் தாங்களாகவே ஒன்று கூடி தொடங்கியாக வேண்டும்.
வேளாண்மை, தொழிலியல், தொழில் நுட்பவியல், கடலியல், மண்ணியல், நிலவியல், வானியல், மருத்துவயியல், கணக்கியல், மொழியியல் உள்ளிட்டத் தமிழக மக்கள் வாழ்வியல் ஈடேற்றத்திற்குத் தேவையான அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தும் தமிழிய அறிவியல் முனைவோர்கள் அப் பேராயத்தை ஒருங்கு கூட்ட வேண்டும்.
பேராயத்தின் வழி – தமிழிய அறிவியலை வெளிப்படுத்திக் காட்டும் மாதிகை இதழ்களையும், தொலைக்காட்சி, வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.
தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் எல்லாம், அப் பேராயம் அறிவியல் ஆக்க வெளியீடுகளை, செயல்முறைகளை விளக்குவதும், மாணவர்களை தமிழிய அறிவியல் வழிப்படுத்துவதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வகைப் பெருமுயற்சிகளைக் காலந்தாழ்த்தாது தமிழக ஆர்வலர்களும், அறிஞர்களும் முன்னெடுத்திட வேண்டுமானக் காலச்சூழலில் தமிழகம் இருக்கிறது.
எனவே, “தமிழக அறிவியல் பேராயம்” தொடங்கிட விழைந்து முனைவோம்!.....
(முழுக்கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் வெளியிடப்படுகிறது)
(தென்மொழி, தி.பி. 2042 – கும்பம் (பெப்ருவரி 2011), ஆசிரியர் தாமரை பெருஞ்சித்திரனார், செந்தமிழ் அடுக்ககம், 5/535, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை -600 100, தொலைபேசி: 22771231)
திறனாய்வு:
இந்திய ஆளும் அரசதிகாரத்தின் ‘இந்தியத் தொழில் நுட்பக் கழகம்’ (அய்.அய்.டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் பணி செய்வோருமே இந்திய அரசால் அறிஞர்கள் என ஒப்பப்படுகின்றனர்.
• மக்களின் அறிவியல் சார்ந்த எண்ணற்ற இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், சிறு தொழில் முனைவோர்களையெல்லாம் இந்திய அரசு அறிஞர்களாக ஏற்றுக்கொண்டதுமில்லை, அந்த அறிவியலை வளர்த்ததுமில்லை.
மாறாக அந்த அறிவியல் ஆக்கங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டோ, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவிட்டோ அதன்வழி கொள்ளையடிக்கும் நோக்கத்தை மட்டுமே இந்திய அரசு கொண்டிருக்கிறது.
• தமிழகத்தின் கீழாநெல்லி, வேம்பு உள்ளிட்ட மருந்தாக்க உரிமங்களை வெளிநாட்டு அரசுகள் பறித்துக் கொண்டதையும், தமிழகம் அவற்றுக்குரிய தகுதியிழந்து கிடக்கும் அவலப்போக்கையும் உணரவேண்டும்.
• அறிவுக்கோ, அறிவியலுக்கோ தேசம் என்கிற வரம்பு இல்லை என்றாலும், அறிவியலோ அறிவோ தேசம் சார்ந்த அரசுகளின் ஆளுமை அதிகாரத்தால் வரம்பு கட்டப்பட்டுள்ளதை அறிய வேண்டும்.
ஒரு தேசத்தின் அறிவு, அந்த்த் தேச அரசால் அல்லது ஆளுமை ஆண்டைகளால் பிற தேசங்களுக்கு விற்பனையாக்கப்படுகிறது. அதன் வழி அந்தத் தேசமோ அதன் ஆண்டைகளோ பெருமளவில் கொள்ளை அடிக்கின்றனர், அல்லது ஆளுமை செய்கின்றனர்.
அந்த வகையில் அறிஞர்கள் கண்டறிந்த அறிவியல் அந்தத்தேச ஆண்டை அரசுகளுக்குச் சொந்தமாகி விடுவதன்வழி பல வரம்புகளுக்குள்ளாகிவிடுகிறது.
• எனவே, அங்காங்கே (தமிழகம் உள்ளிட்ட) அந்தந்தத் தேசங்களில் முனைப்புகொள்ளும் அறிவியல் நுட்பங்களையெல்லாம் இந்திய அரசிடமோ, வல்லரசுகளிடமோ காவு கொடுக்காமல் அவற்றைக் காக்கவும், பேணி வளர்க்கவுமான கருத்து எழுகிறது.
அத்தகைய பொறுப்பு அந்த அந்தத் தேச அரசுகளுக்கு இருக்கவேண்டுமாக மக்களும், தேச ஆர்வலர்களும் அறிஞர்களும் எண்ணுகின்றனர்.
• இந்நிலையை மேலும் உணர, பொருளியல் ஆய்வுக்காக நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென் பேசிய பேச்சின் உட்கருத்தைக் கூர்ந்து கவனித்தால் மேலும் அறியலாம்:
பழங்காலத்தின் கணக்கியல், வானியல், மருத்துவ இயல் உள்ளிட்ட வளர்ச்சிகள் சமற்கிருதத்தில் விரிவாக இருந்தன – என்ற அவரின் பொய்யுரைப்பு பழம் அறிவியல் ஆக்க முனைப்புகளையெல்லாம் ஆரியவயப்படுத்தி, இந்தியவயமாக்கும் முயற்சியன்றி வேறில்லை.
நாடோடி இனமாக இருந்த ஓர் இனத்திற்குக் கணக்கோ, வானியலின் தெவையோ எப்படி இருந்திருக்க முடியும். அவ்வின மக்கள் மிகப் பிற்காலத்தில் உருவாக்கிக்கொண்ட சமற்கிருதத்தை ஏதோ அறிவியல் மொழி போலவும், அதில்தாம் அத்துணை அறிவியல் செல்வங்களும் இருந்தன போலவும் குறிப்பிடுவது வரலாற்றைத் தவறாகப்பயில்வதும், பயிற்றுவிப்பதுமாகாதா? தமிழை, தமிழக மக்களின் அறிவாக்கப் பரப்பைப் புதைப்பதா?
முடிவு:
ஆக, தமிழர்கள் தங்கள் வரலாறு இழந்து, மொழி உரிமை இழந்து, அரசிழந்து, வாழ்வியல் உரிமை இழந்ததன் தொடர்ச்சியாய் அறிவியல் ஆக்க இருப்புக்களையும் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கும் கொடுஞ்சூழல் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாடு, தமிழினம், தமிழர் – எனும் தங்கள் அடையாளங்களை இழந்ததோடு தமிழ் அறிவியலையும் இழக்கும் கொடும் அவலச்சூழல்களிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள, தமிழ் அறிவியலை மீட்டு வளார்க்கப் பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
அவ்வகை உருவாக்க முயற்சிக்குத் தமிழ்நாடு அறிவியல் பேராயம் – எனும் ஒரு பேரமைப்பை இனியேனும் காலந்தாழ்த்தாது – தமிழிஅ ஆர்வலர்கள், அறிஞர்கள் கூடித் தமிழக அரசைத் தொடங்க வைக்கத்தூண்ட வேண்டும்.
தமிழக அரசு அதில் அக்கறை செலுத்தத் தயங்குமானால் தாங்களாகவே ஒன்று கூடி தொடங்கியாக வேண்டும்.
வேளாண்மை, தொழிலியல், தொழில் நுட்பவியல், கடலியல், மண்ணியல், நிலவியல், வானியல், மருத்துவயியல், கணக்கியல், மொழியியல் உள்ளிட்டத் தமிழக மக்கள் வாழ்வியல் ஈடேற்றத்திற்குத் தேவையான அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தும் தமிழிய அறிவியல் முனைவோர்கள் அப் பேராயத்தை ஒருங்கு கூட்ட வேண்டும்.
பேராயத்தின் வழி – தமிழிய அறிவியலை வெளிப்படுத்திக் காட்டும் மாதிகை இதழ்களையும், தொலைக்காட்சி, வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.
தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் எல்லாம், அப் பேராயம் அறிவியல் ஆக்க வெளியீடுகளை, செயல்முறைகளை விளக்குவதும், மாணவர்களை தமிழிய அறிவியல் வழிப்படுத்துவதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வகைப் பெருமுயற்சிகளைக் காலந்தாழ்த்தாது தமிழக ஆர்வலர்களும், அறிஞர்களும் முன்னெடுத்திட வேண்டுமானக் காலச்சூழலில் தமிழகம் இருக்கிறது.
எனவே, “தமிழக அறிவியல் பேராயம்” தொடங்கிட விழைந்து முனைவோம்!.....
(முழுக்கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் வெளியிடப்படுகிறது)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
Similar topics
» தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை ........
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» தமிழ்ப் பேராயம்!
» தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» தமிழ்ப் பேராயம்!
» தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ்
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|