புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்த காலக் கோலங்கள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Mon Aug 22, 2011 10:15 pm

வசந்த காலக் கோலங்கள்

நினைப்பது நடந்துவிட்டால் அகந்தை வருகிறது! நினைத்தது நடக்கவிட்டால் விரக்தி வருகிறது! இரண்டுமே இயல்பானவை என்பதை மனம் ஏற்பதில்லையே ஏன்? கண்களில் தொடங்கி கருத்தினில் நிறைந்து கவிதையாய் சிரிக்கும் காதலில்தான்.. மனம் காயப்படுகின்ற காட்சிகளும் நடக்கின்றன! கதை கதையாய் நடந்ததெல்லாம் ரணம் ரணமாய் பரிணமிக்கின்றன! எதை எதையோ நாடியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது! அதை அதையெல்லாம் அசை போட்டுப் பார்க்கும்போது வாழ்க்கையெனும் கண்ணாடி தன் சுயரூபம் காட்டுகிறது!

சொல்லப்போனால், பார்க்கின்ற பார்வையிலேதான் எல்லாம் இருக்கிறது! ஐயத்தோடு பார்க்கும்போது அச்சம் வருகிறது! மயக்கத்தோடு பார்த்தால் சலனம் எழுகிறது! சந்தேகத்தோடு பார்த்தால் சஞ்சலம் வருகிறது! நேற்று போல் இன்று இல்லை.. என்பது வெட்ட வெளிச்சமாகிறது! மாறுதல்களுக்கு உட்பட்ட காட்சிகள்தானே திறந்தவெளி உலகில் அரங்கேறிவருகிறது! இதை உணர்ந்த மனம் கவலைகளிலிருந்து விடுபடுகிறது! விடுதலை பெற்ற பறவை போல சிறகுகள் விரிகின்றன!

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கவிதையின் வெற்றியே வாசகனை சிந்திக்க வைப்பது! இதோ பாருங்கள்.. கவிஞர்தம் வரியை..
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ..
எத்தனை எத்தனை உள்ளர்த்தங்கள்.. இன்பமும் துன்பமும் உண்டல்லவோ..
என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறாரே..

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா

திருமணம் நடந்தேறும் முன்னதாக தெளிவு பெற்றுவிட்டாளாம்..
திருவுளம் என்று குறிப்பிடுவது எதைத் தெரியுமா? எல்லாம் கடவுள் செயல் என்பார்களே.. இங்கே திருவுளம் என்பது கடவுளைத்தான்!


இதுபோன்ற ஒரு காட்சி அமைப்பு .. கதாநாயகி ..கதாநாயகனிடமிருந்து விலகுகிறாள்.. காரணம் என்னவென்று பாடல் வரிகளில் தருகிறார் கண்ணதாசன்! எது நியாயம் என்று நேற்றுவரை இருந்ததோ அதுவே அநியாயம் என்றாகிவிடுகிறது! எனினும் அந்த நிதர்சனங்கள் வார்த்தைமலர்களாய் பூத்துக்குலுங்க.. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் நம் இதயம் மயங்க.. வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரலில் கேட்டுப் பாருங்கள்.. உள்ளம் தொடும் உன்னதப் பாடல்! தியாகம் திரைப்படத்தில் வார்த்த கோலம்!

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்....


--
என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 22, 2011 10:16 pm

பகிவுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக