புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
First topic message reminder :
நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,
வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.
நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.
நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,
வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.
நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.
நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rsakthi27 wrote:krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
நிஜம் சக்தி, எனக்கு சுத்திவளைத்து பேசத்தெரியாது , எப்பவுமே வெட்டு 1 துண்டு 2 என்று பேசுவேன், என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:rsakthi27 wrote:krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது
YOU ARE BLESSED இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி
உங்கள் அன்புக்கு நன்றி
அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி
ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது
நிஜம் சக்தி, எனக்கு சுத்திவளைத்து பேசத்தெரியாது , எப்பவுமே வெட்டு 1 துண்டு 2 என்று பேசுவேன், என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.
http://www.eegarai.net/t39368-topic
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ படிக்கிறேன் சக்தி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வாவ்....படிக்கவே ரொம்ப இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கு...
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
krishnaamma wrote:இதோ படிக்கிறேன் சக்தி
நன்றி
சத்தியராஜ்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|