புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
61 Posts - 45%
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_m10துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Udu+7+





துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 22, 2011 12:38 pm

நமது மதப்பெரியவர்களின் செறிந்த இந்த அறிவு மிகவும் வியப்புக்கு உரியது போற்றதக்கதும் ஆகும் அருமையான படைப்பு மாப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 12:43 pm

http://www.yourastrology.co.in/general-articles?start=90

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:50 pm


நன்றி அண்ணா... நான் ஓலை சுவடி என்ற புத்தகத்திலிருந்து இதனை எடுத்தேன் புன்னகை




துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 12:51 pm

நல்ல பதிவு அண்ணா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 1:03 pm

நன்றி நண்பா... நன்றி சாந்தி




துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:52 pm

அறிவுரையூட்டும் பயனுள்ள பதிவு..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 3:14 pm

அருமையான பதிவு அண்ணா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 22, 2011 3:50 pm

அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 3:55 pm

மிக மிக நல்ல பதிவு...
நன்றி நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக