புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sun Aug 22, 2010 10:31 am

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :

கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.

எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.

என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.



இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.

நன்றி


--
Sathiya Raj.R
[b][/color]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 22, 2010 11:39 am

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 677196 ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 678642 உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 11:57 am

ஆரம்பமே அட்டகாசமாக இருக்கே உங்கள் வருகைக்கு என் வாழ்த்துக்களை சொல்லி வருக வருகவென வரவேற்கிறேன். ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 806360
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Aug 22, 2010 1:30 pm

அற்புதம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 2:53 pm

இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது... பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் ஸ்ரீ ரங்கநாதர்....

அனுபவம் அருமை.. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 47
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Aug 22, 2010 3:16 pm

மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் பகிர்தலிற்கு நன்றிகள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Avatar15523pf0
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Aug 23, 2010 4:45 pm

நன்றி பாராட்டுக்கு நன்றி அன்பு மலர்



சத்தியராஜ்

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Om
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 5:14 pm

உங்களுக்கு நேர்ந்த அதிசயத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி




ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:16 pm

அற்புதம் சக்தி ! அற்புதம் புன்னகை இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது புன்னகை

பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:19 pm

ரொம்பவும் அற்புதம் சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக