புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம்
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மேட்டுப்பாளையம் : முன்னாள் பிரதமர்கள்,
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.
வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.
கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.
முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.
கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.
வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.
கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.
முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.
கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|