புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!
*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.
*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.
*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.
*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.
*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.
*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.
*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
* ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை உண்டாகும்.
* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.
* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.
* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.
* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.
* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.
* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!
* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.
* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.
* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.
* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.
* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.
* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
meenuga wrote:ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
சிக்கிரம் போகப்போறாரு என்று அர்த்தம்
ஆள் முடிஞ்சுது என்று பலன்
இருக்கும்மா வளி கையாலை திறந்து மூடுங்க
அது கண்ணா அல்லது முகத்திலிரண்டு புண்ணா
* ஸோடியாக் (Zodiac) என அழைக்கப்படுவது வானமண்டலத் தொகுதி.
* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.
* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.
* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.
* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!
* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.
* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.
* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.
* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.
* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.
* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.
* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.
* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.
* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.
* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.
* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.
* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.
* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!
* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.
* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.
* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.
* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.
* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.
* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.
* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.
* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.
* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..
ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...
அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!
சரி! சரி! ஒரு சந்தேகம்தான்... கேட்டேன்...நன்றி சிவா..
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.
ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|