புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை துவக்கும் பணி, நிலம் ஒதுக்காததால் காலதாமதமாகி வருகிறது. முதல்வர் மனது வைத்து, நில பிரச்னையை தீர்த்து வைத்தால் கட்டுமானப் பணி உடனடியாக துவங்கும் வாய்ப்பு உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீக்கிரம் துவங்குங்கப்பா, எவ்வளவு பேர் வேலை இல்லாம்ல் தவிக்கிறாங்க
Similar topics
» எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|