புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை துவக்கும் பணி, நிலம் ஒதுக்காததால் காலதாமதமாகி வருகிறது. முதல்வர் மனது வைத்து, நில பிரச்னையை தீர்த்து வைத்தால் கட்டுமானப் பணி உடனடியாக துவங்கும் வாய்ப்பு உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீக்கிரம் துவங்குங்கப்பா, எவ்வளவு பேர் வேலை இல்லாம்ல் தவிக்கிறாங்க
Similar topics
» எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|