புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை துவக்கும் பணி, நிலம் ஒதுக்காததால் காலதாமதமாகி வருகிறது. முதல்வர் மனது வைத்து, நில பிரச்னையை தீர்த்து வைத்தால் கட்டுமானப் பணி உடனடியாக துவங்கும் வாய்ப்பு உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீக்கிரம் துவங்குங்கப்பா, எவ்வளவு பேர் வேலை இல்லாம்ல் தவிக்கிறாங்க
Similar topics
» எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|