புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம்
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மேட்டுப்பாளையம் : முன்னாள் பிரதமர்கள்,
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.
வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.
கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.
முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.
கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.
வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.
கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.
முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.
கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம் Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|