புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.
மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram
திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.
மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதிலுமா உங்க கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிளேடு பக்கிரி wrote:இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இளமாறன் wrote:பிளேடு பக்கிரி wrote:இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா
யாரையும் நம்ப முடியாது போல
இது தனியார் களின் ஏமாற்று வேலை
பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்
உண்மை தான்...
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
நானும் கேள்விப்பட்டேன்.. ஏடிஎம் லும் இப்படி செய்கிறார்கள் என்று
உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ?
ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ..
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உன் நண்பனாச்சேபிளேடு பக்கிரி wrote:
ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ..
thiva
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|