புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10அல்லாவு அக்பர் - Page 2 Poll_m10அல்லாவு அக்பர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவு அக்பர்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 2:16 am

First topic message reminder :

அல்லாவு அக்பர் - Page 2 Allal
அல்லாஹூ அக்பர்

உலகின் ஒரு பகுதி இதயங்கள்
இப்படி தான் சுவாசிககின்றன -
அல்லாஹூ அக்பர்!

ஐந்து வேலை தொழுகையும் -
ஒரு மாத நோன்பும் - மனிதனின்
கரையோழிக்க நியமித்த வெளிச்சங்களே;

அல்லாவின் நாமம் சொல்ல -
நடப்பதெல்லாம் -
வாழ்வின் புது புது அற்புதங்களே;

நீண்ட பாலைவனப் பிரதசமெங்கும்
அவன் நாமம் பூத்த பசுமைகளே;
உலகில் மனிதம் வாழ - மார்க்கம்
தந்தார் ஸல்-அல்-நபி நாயகமே;

கால்பட்ட தூசிகளாய் - மனதில்
படிந்த கரைகள் ஆயிரம் ஆயிரமே- ரமலான்
நோன்பிருந்து அல்லா நாமம் சொல்ல -
படிந்த கரை அத்தனையும் புனிதமாகுமே;

உலகமெலாம் ஒரு தினத்தில் - மாறிப் போகும்
வரலாறு;
படைக்க ஸல்-அல்லாகு-நபிகள்நாயகம்
பட்டதிங்கே பெரும்பாடு;

தியானம், பக்தி, பரிசுத்தம், ஒழுக்கம்,
உடற்பயிற்சி.. எதில்லை - இஸ்லாத்தில் கூறு;
இஸ்லாத்தை - கண்களில் ஒற்றி போற்றிக் கொள்ள
இங்கே மனிதர்கள் - குறைவென்பதே பெருங் கூறு;

சலீம் அதமத் - சிவபாதம் - எசுராஜா
எல்லாமிங்கே எவர் கூறு -
அல்லா வேறு ஏசு வேறு சிவன் வேறென
நம்மில் - நஞ்சை விளைத்து கெடுத்ததாரு;

இறையே மனதில் மடமை அகற்றி ரமலான் தோறும் -
மனிதம் நிலைக்க அருள் கூறு!

இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
அல்லா நீரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 3:24 am

ramesh.vait wrote: அல்லாவு அக்பர் - Page 2 678642
வணக்கம் ரமேஷ்! நேற்றைய என் தாமத செய்தியை பார்ததீர்களா?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 19, 2009 3:34 am

வணக்கம் வித்தியா நான் படித்தேன். இன்று பிசியாக இருந்தேன். நான் மாலையில் மங்காப் வந்திருந்தேன், எனது நண்பர் சந்தித்தபின் திரும்பிவிட்டேன். ஏத்தனை நாட்கள் விடுமுறை உங்களுக்கு? வெளியில் செல்ல்வில்லையா?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 3:51 am

ramesh.vait wrote:வணக்கம் வித்தியா நான் படித்தேன். இன்று பிசியாக இருந்தேன். நான் மாலையில் மங்காப் வந்திருந்தேன், எனது நண்பர் சந்தித்தபின் திரும்பிவிட்டேன். ஏத்தனை நாட்கள் விடுமுறை உங்களுக்கு? வெளியில் செல்ல்வில்லையா?

ஒன்பது நாட்கள், அதிகம் வெளியில் எல்லாம் செல்ல நேரம் கிடைப்பதில்லை. புதிதாக "காற்றின் ஓசை" என்ற நாவலை எழுத ஆரம்பித்துள்ளேன். இந்த குறுகிய காலத்தில் முடிக்க எண்ணம். கடவுள் துணையும் ஆசியும் இருக்கவேண்டும். இது ஆங்கிலத்திலும் வர இருக்கிறது "சவுண்ட் ஆப் வின்ஸ்''.

உலகளவில் மனிதர்களுக்கான பொது தர்ம கருத்துகளை சொல்லும் நாவலாக முடிக்க எண்ணம் பூண்டுள்ளேன்; இறைவன் சித்தம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 3:52 am

வாழ்த்துக்கள் வித்யா!



அல்லாவு அக்பர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 19, 2009 3:57 am

எனது வாழ்த்துகள் உங்கள் நாவல் முடிந்தவுடன் முதல் பதிப்பு எனக்கு வேண்டும்… கொடுப்பிர்களா? வேலை எப்படி இருக்கின்றது. எனது நண்பர்கள் சுவைபா.. போர்ட் வேலை செய்கின்றார்கள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 4:11 am

சிவா wrote:வாழ்த்துக்கள் வித்யா!

காற்றின் ஓசையை நம் (என்) ஈகரை மக்களுக்குமாய் வெளியிளிடப் போகிறேன். நாளையிலிருந்து பத்து நாட்களுக்கு ஈகரை பக்கம் வருவதும் இதனால் குறையலாம். தாங்கள் இருக்கும் போது யாரேனும் அன்பர்கள் வித்யா ஏன் வருவதில்லை என கேட்டால் தையை கூர்ந்து தெரியப் படுத்துங்கள்..,

தவிர இதே வித்யாசாகர் பக்கத்திலேயே சிறுகதையும் நாவலும் என்று பதிவிடலாமா? அல்லது அதற்கான பகுதியில் மட்டுமே வெளியிட வேண்டுமா சகோதரரே?

நாவலை ஈகரையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி தானே?


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 4:22 am

ramesh.vait wrote:எனது வாழ்த்துகள் உங்கள் நாவல் முடிந்தவுடன் முதல் பதிப்பு எனக்கு வேண்டும்… கொடுப்பிர்களா? வேலை எப்படி இருக்கின்றது. எனது நண்பர்கள் சுவைபா.. போர்ட் வேலை செய்கின்றார்கள்

கேட்டுவிட்டால் இல்லை என்று அதிகளவில் சொல்வதில்லை தோழரே. தருகிறேன். மற்றபடி இறைவன் அருளால் எல்லாம் நலம். சொயபா தான்டி மீனா அப்துல்லாவில் இருக்கிறது எங்கள் அலுவலகம். நான் கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு துறை மேலாளர் என்பதால் அதிகளவில் வெளியில் எங்கும் போக வேண்டி வருவதில்லை தோழரே!

இறைவன் ஆசியால், வீட்டிற்கும் அலுவலுக்கும் இடையேயுள்ள எழுத்து பாலத்தில் தான் என் வாழ்க்கை நகர்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 4:23 am

உங்களின் படைப்புக்களை உங்கள் பகுதியில் வெளியிடுங்கள்!

அதுதான் வித்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும்!



அல்லாவு அக்பர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 4:47 am

சிவா wrote:உங்களின் படைப்புக்களை உங்கள் பகுதியில் வெளியிடுங்கள்!

அதுதான் வித்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும்!


மிக்க நன்றி சகோதரரே. தலைமை சிறப்பின்; எல்லாம் சிறக்கும்! அல்லாவு அக்பர் - Page 2 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 11:54 am

அட அசத்திட்டீங்க வித்யாசாகர்..என்ன ஒரு திறமை மிக்க கவிதை இது.. அல்லா பற்றி கவிதை எழுதனும் என்றால் ..அந்த கடவுள் பற்றயும் தெரிந்து இருக்கனுமே..
எல்லாமே தெரிந்து வைச்சு இருப்பீங்களா வித்யாசாகர் ..இந்த நோன்பு தினத்தில் ஈகரைக்கு இந்த கவிதை மேலும் அழகு படுத்துகின்றது.. எல்லா மதமும் ஒன்றே..எல்லா கடவுளும் ஒன்றே ..கடவுள மனிதரை பிரித்து பேதம் பார்ப்பது இல்லை ..மனிதர் நாம் தான் நமக்குள் மதம் என்று பிரித்து வேறுபாடு காட்டி ஒற்றுமை இல்லாம கடவுளை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாம ஒருத்தரை ஒருத்தர் அடிசுக்கிறோம்..
அருமையான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள் ..



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக