புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
44 Posts - 60%
heezulia
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
236 Posts - 42%
heezulia
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
13 Posts - 2%
prajai
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_m10கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 8:45 pm

பூலோகத்தில், எப்போதெல்லம் அநியாயம் பெருக்கெடுக்கிறதோ, அப்போதெல்லாம், அவதாரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய்வங்களிலேயே அவர் தான் சாந்தமூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உடனே, அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடுவார். கம்சன் என்ற கொடியவன், தன் சகோதரியையும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களைக் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட்டை தன் பக்தர்களான பாண்டவர்களிடம் ஒப்படைத்து, தர்மத்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
வசுதேவர் - தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போன்றவன் என்பதால், "கண்ணன்' எனப்பட்டான். அவனுக்கு அழகே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண்ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.
கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், "திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.
ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. "காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர். இதுபோல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றினால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒருசமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்கமாகச் சொல்லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், "உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறிற்றா?' என, ஏளனம் செய்வது போல் கேட்டனர்.
இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ்வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்மாழ்வாரிடம் வருத்தத்துடன் சொன்னார். அவரிடம், "கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்... எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே...' என்ற ஒரு பாசுரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பலகையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.
"நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், "நாராயணா' எனும் நாமத்தை நினைக்க வேண்டும்...' என்பது இதன் பொருள்.
இப்படி, கண்ணனின் திருவடிக்கு ஒரு சிறப்பு இருப்பதால் தான், அவனது அவதார நன்னாளில், நம் வீடுகளில் அவன் திருவடியைப் பதிக்கிறோம். ஒவ்வொரு முறை பதிக்கும் போதும், "நாராயணா...நாராயணா...' என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறுபிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப்போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற்படும்.
சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதையைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, "எனக்கு பசியே இல்லை...' என்றாராம். கண்ணன் என்ற சொல்லுக்கு அவ்வளவு மவுசு!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டுமல்ல... அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 9:01 pm

அருமையான பதிவு அம்மா.
அர்த்தமற்ற இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக, நிலையற்ற இந்த வாழ்வை நிலையுள்ளதாக,
நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான பாதையை தேர்ந்தெடுத்து, அதில் வரும் துன்பங்களை நாம் மனம் தளராமல் வென்றிட வேண்டும்.எல்லாம் அவனே என்று சரணடைது விட்டால் போதும்,
உண்மையான அன்பிற்கு இறைவன் அடிமையாகிவிடுகிறான். மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 9:16 pm

kitcha wrote:அருமையான பதிவு அம்மா.
அர்த்தமற்ற இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக, நிலையற்ற இந்த வாழ்வை நிலையுள்ளதாக,
நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான பாதையை தேர்ந்தெடுத்து, அதில் வரும் துன்பங்களை நாம் மனம் தளராமல் வென்றிட வேண்டும்.எல்லாம் அவனே என்று சரணடைது விட்டால் போதும்,
உண்மையான அன்பிற்கு இறைவன் அடிமையாகிவிடுகிறான். மகிழ்ச்சி நன்றி

சத்யமான வார்த்தைகள் கிச்சா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 9:23 pm

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Dsc00989vx
போன வருடம் போட்டது இது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Aug 21, 2011 9:40 pm

அட, பாதம் போடுவதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா!!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 9:50 pm

krishnaamma wrote:கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Dsc00989vx
போன வருடம் போட்டது இது புன்னகை

பாதம் பதித்த அந்த பாலக் கண்ணன் யாரோ



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 9:56 pm

2009kr wrote:அட, பாதம் போடுவதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா!!

ya! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 10:03 pm

kitcha wrote:
பாதம் பதித்த அந்த பாலக் கண்ணன் யாரோ

என் கைகளால் தான் போட்டேன் கிச்சா புன்னகை (எங்க கிருஷ்ணா உதவி உடன் )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 10:06 pm

krishnaamma wrote:
kitcha wrote:
பாதம் பதித்த அந்த பாலக் கண்ணன் யாரோ

என் கைகளால் தான் போட்டேன் கிச்சா புன்னகை (எங்க கிருஷ்ணா உதவி உடன் )

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? Image010ycm
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 11:25 am

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்? E_1313473605

பூலோகத்தில், எப்போதெல்லம் அநியாயம் பெருக்கெடுக்கிறதோ, அப்போதெல்லாம், அவதாரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய்வங்களிலேயே அவர் தான் சாந்தமூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உடனே, அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடுவார். கம்சன் என்ற கொடியவன், தன் சகோதரியையும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களைக் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட்டை தன் பக்தர்களான பாண்டவர்களிடம் ஒப்படைத்து, தர்மத்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

வசுதேவர் - தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போன்றவன் என்பதால், "கண்ணன்' எனப்பட்டான். அவனுக்கு அழகே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண்ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.

கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், "திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.

ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. "காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர். இதுபோல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.

ஒரு காலத்தில், தமிழ் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றினால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒருசமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்கமாகச் சொல்லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், "உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறிற்றா?' என, ஏளனம் செய்வது போல் கேட்டனர்.

இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ்வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்மாழ்வாரிடம் வருத்தத்துடன் சொன்னார். அவரிடம், "கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்... எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே...' என்ற ஒரு பாசுரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பலகையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.

"நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், "நாராயணா' எனும் நாமத்தை நினைக்க வேண்டும்...' என்பது இதன் பொருள்.

இப்படி, கண்ணனின் திருவடிக்கு ஒரு சிறப்பு இருப்பதால் தான், அவனது அவதார நன்னாளில், நம் வீடுகளில் அவன் திருவடியைப் பதிக்கிறோம். ஒவ்வொரு முறை பதிக்கும் போதும், "நாராயணா...நாராயணா...' என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறுபிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப்போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற்படும்.

சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதையைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, "எனக்கு பசியே இல்லை...' என்றாராம். கண்ணன் என்ற சொல்லுக்கு அவ்வளவு மவுசு!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டுமல்ல... அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே!


தி. செல்லப்பா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக