புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
19 Posts - 3%
prajai
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_m10கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:25 pm

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  51716164



உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம்
எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன்.
அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள்.
தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம்
திருமணம் செய்து வைத்தனர். இவரது நண்பர் நந்தகோபன் கோகுலத்தில் வசித்தார்.
இவரது மனைவி யசோதை.

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  61902960



தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி,
பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து
தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா.
இதனிடையே, தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை
அறிந்த கம்சன், அவளைக் கொல்ல முயன்றான். வசுதேவர் இதைத்தடுத்து, தனக்கு
பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி தேவகி,
வசுதேவரைச் சிறையிலடைத்த கம்சன், அவர்களுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளைக்
கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து,
“தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான
ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின்
வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  68835058


அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம்
கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை
ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற,
திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று
அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம்
விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து
கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே சொல்லி விட்டார்.
அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் பிள்ளை
கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து
வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப்
பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு
கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது.
உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று
சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.

கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  40718031


கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள், வெண்ணெய், சீடை
என்றெல்லாம் செய்ய வேண்டுமே… அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில்
பதிக்க வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கிருஷ்ணர்
கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி
வந்தார். மக்கள் பழம், தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.
ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான மனது இருந்தது. அவர் வீட்டு
வாசலுக்கு சுவாமி வந்தார். “பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’
என்றார். “கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய் எல்லாம் உன்னிடமே
இருக்கிறது. உன்னிடத்தில் என்ன இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு
திருப்தி…’ என்றாராம் பக்தர்.
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  22371327


“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’ என கிருஷ்ணர், பதிலுக்கு
கேட்க, “கிருஷ்ணா… கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர். எனவே,
இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே, என் மனதை உனக்குத் தருகிறேன்…’
என்றார். பகவான் உருகிப் போய் விட்டாராம். நெருப்பில் உருகும்
நெய்ப்பண்டத்தை விட, உள்ளம் உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள்
பரிசாகக் கொடுப்போமே!
நன்றி...



கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dove_branch
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Iகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Vகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Yகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Aகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 3:31 pm

நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 3:31 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:34 pm

kitcha wrote:நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  224747944 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  677196 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  2825183110 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550



கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dove_branch
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Dகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Iகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Vகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Yகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Aகிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:41 pm

நல்ல பதிவு புன்னகை நன்றி திவ்யா நன்றி அன்பு மலர் கிருஷ்ணர் கதை யை யார் சொன்னாலும் எத்தனைமுறை கேட்டாலும் இன்பமே ஜாலி ஜாலி ஜாலி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 4:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  Power-Star-Srinivasan
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 20, 2011 4:19 pm

அருமையான பதிவை அளித்த திவ்யாவுக்கு ஒரு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 9:02 pm

திவ்யா wrote:
kitcha wrote:நல்ல நேரத்தில் நல்ல பதிவு. நன்றி திவ்யா கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  224747944 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  677196 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  2825183110 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642
கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  678642 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550 கிருஷ்ணா ஜெயந்தியின் வரலாறு  154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக