புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
by ayyasamy ram Today at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பாதை மாறிய பயணம்?”
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி….
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|