புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
48 Posts - 60%
heezulia
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
43 Posts - 60%
heezulia
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேனல் துளிகள் Poll_c10வேனல் துளிகள் Poll_m10வேனல் துளிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேனல் துளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 21, 2011 2:20 pm

வேனல் துளிகள் 02dsun

உறக்கம் கலைத்தான் கதிரவன்
இரவு விழித்த களைப்பில்
உறங்கச் சென்றது நிலவு


மெல்ல விழிதிறந்தான் கதிரவன்
இளஞ் சூட்டிற்கு இரையானது
புற்களில் உறங்கிய பனித்துளிகள்


இளஞ்சூடு தட்டி எழுப்ப
உறக்க சோம்பலை களைந்து
விருட்டெழுந்தது மரமும் செடிகளும்


கொக்கரகோ கொக்கரக்கோ ....
கதிரவன் எழுந்து வருகிறான்
ஊரை எழுப்பியது சேவல்கோழி


குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக
கூட்டிலிருந்து இறகை விரித்து
புறப்பட்டது தாய்ப் பறவைகள்

உறங்கும் வீட்டை உணர்த்துகிறது
சன்னல் கதவு இடுக்குகளில்
ஊடுருவி நுழைந்த வெளிச்சம்


நல்லா விடிந்து விட்டது
எண்ண உறக்கம் வேண்டியிருக்கு
பிள்ளைகளை எழுப்பும் அம்மா


காலையிலேயே சுளீர்ன்னு வெயில்
எங்கோ பயணம் போவதற்காக
வீட்டில் இருந்து புறப்படுபவர்


ஈரத்தை களவு கொடுத்து
கொடியில் புன்னகை செய்கிறது
உலர்ந்த உடுதுணிகள்


மார்பில் கொதிக்கும் அனல்
கதிரவன் மேல் கோபம்
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி


நீண்ட தார் சாலையில்
அங்காங்கே தேங்கி நிற்கிற்கும்
கானல் நீர்த் துளிகள்


வறண்டு தொண்டயுமாய்
தண்ணீரின் அடையாளம் தேடி
வீதியில் துவளும் பாதகாணிகள்


இங்கே வந்து அமருங்கள்
மடியில் நிழலை விரித்து
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள்

உழைக்காத மனிதர்களுக்கும்
உடலில் இருந்து உதிர்கிறது
வியர்வைத் துளிகள்


கருணை அற்ற கதிரவன்
மார்பு வெடித்து பரிதபமாய்
நீர் வற்றிய குளம்


சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 2:51 pm

சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள் அண்ணா..!





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 2:53 pm

இந்த கவிதையைப் படிக்கும் போது, இந்த வரிகள் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேனல் துளிகள் Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 4:36 pm

மிக மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வேனல் துளிகள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:08 am

அருண் wrote:
சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள் அண்ணா..!





மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:09 am

kitcha wrote:இந்த கவிதையைப் படிக்கும் போது, இந்த வரிகள் என்னை என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
ரொம்ப நன்றி

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 11:10 am

massfareeth wrote:மிக மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 22, 2011 12:29 pm

அருமையான கவிதை நண்பரே! மகிழ்ச்சி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 22, 2011 12:56 pm

dsudhanandan wrote:அருமையான கவிதை நண்பரே! மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 1:00 pm

அழகான கவிதை வெயிலின் கொடுமை தாங்க முடிவதில்லை கதிர்வான் இல்லாமலும் வாழ முடிவதில்லை சூப்பருங்க

நான் வசிக்கும் நாட்டில் குறைந்தது 4 மாதங்களாவது சூரியன் வராதா என்றும் எல்லோரும் எங்குவதுண்டு காலை 9மணிக்கு 3 மணிக்கே சில நாட்களில் ஒட்டிடுவதும் உண்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வேனல் துளிகள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக