புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
55 Posts - 32%
i6appar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
55 Posts - 32%
i6appar
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (18)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 7:20 pm

ஈசனின் மூச்சாய் வந்த
வேதத்தைச் சொன்ன கூட்டம்
அந்நியன் ஆண்ட நாளில்
அவன் வழி மனத்தில் ஏற்று..
தர்மத்தின் வழி தொலைத்து
வேற்றுமை கொண்ட நாளில்
இம் மண்ணிலே அறங்கள் தாழ்ந்து
வேத மானுடம் அழிந்த நாளில்
யாக்கையை நிலையென்றெண்ணி
அழிகின்ற இன்பம் துய்த்து
அன்பினைத் தொலைத்த நாளில்
விண்ணுள்ளோர் தலை வீழ்ந்து கேட்க..
மா கயிலையில் கருணை செய்த
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
வேதத்தை நிலை நிறுத்தி
வேதமாய் தானே வாழ்ந்து
மக்களைத் தேடியே சென்று
தன் பாதத்தால் இப் பாரதம் அளந்து
அல்லுறும் எளிய மக்கள்
வேதனை தீர்க்க எண்ணி
நெஞ்சிலே உறுதி கொண்டார்.
இம் மண்ணிலே விழித்தெழுந்தார்.




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 8:21 pm

கவிதை அருமை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உங்களுடைய ஒரு சில கவிதைகள் இவரைப் பற்றி சொல்லியுள்ளீர்கள்.கடவுளின் அவதாரமென்று.

யார் அந்தக் காஞ்சிக் கமலக் கண்ணன் -



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 9:33 pm

நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 9:46 pm

rameshnaga wrote:நன்றி! கிச்சா!

காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் - இடம் எனது பாவங்களில் இருந்து
என்னைக் கடைத்தேற்றும் படியாக கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அது இப்பொழுது அவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கிச்
செல்கிறது. அவருடைய அனுக்ரஹம் எனக்குப் பூர்ணமாய் இருக்குமேயானால் ...ஈகரையில் அவருடைய சரிதம் பதிய
வேண்டும் என்பது என்னுடைய அவா.
"ஒரு பாவத்தின் அஞ்சலி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட 18 கவிதைகளுமே..எனது பாவ மன்னிப்பைக் கோருவதுதான்.

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (18) Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக