புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
1 Post - 50%
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 8:51 am

First topic message reminder :

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.
*********************************
கடவுளை எரிக்கும் அமிலம்
எங்களின் கண்களில் இருக்கிறது.
ஆனால்-
அதை நாங்கள்
அவர் மேல் தெறிப்பதில்லை.
பாவம்தானே! அவரும்.
************************************
காந்தி எங்களிடம் இருக்கிறார்.
ஆனால் அவர் விழித்துக் கொள்வதில்லை.
"ஹே!ராம்!"-அவருக்கு
ஞாபகம் இருக்கும்தானே.
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
செருப்புகள்! கேவலமில்லை.
அவையும் -பதினான்கு வருடங்கள்
அரியணையில் அமர்ந்தவைதாம்.
*****************************************
மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************
அம்பு வீழ்த்திய பறவையின்
சிறகுகளிலிருந்து வழிகிறது.....
புத்தனின் கண்ணீர்.
இன்றும்-
நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறது
புத்தனின் கண்ணீரும்...
எனது பாவங்களும்.
********************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:51 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அருண்., மஸ்ஸ்ஃபரீத்.


விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sun Aug 21, 2011 5:57 pm

சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:59 pm

நன்றி! விஜயராகவன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 6:09 pm

///குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.///

உயிர்ப்பற்ற வறுமையைக் காட்டும் உயிர்ப்புள்ள சிவப்பு வரிகள்... அருமை... நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 2825183110



நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Tநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Hநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Iநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Rநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Empty
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 6:36 pm

நன்றி! ஆதிரா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 7:12 pm

rameshnaga wrote:
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************

மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************

முதலில் உறைய வைத்து விட்டு பின் சிரிக்க வைத்து விட்டீர்கள். நல்ல இருந்தது நாகா!



நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 7:23 pm

நன்றி! அய்யம் பெருமாள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 1:37 pm

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.

என சொல்வது சூப்பர் ஐயா உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 22, 2011 4:27 pm

நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக