புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_lcapபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_voting_barபொய் சிறகுகளோடு ஒரு வானம். I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சிறகுகளோடு ஒரு வானம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 6:42 pm

முதல் காதலைப் போல் அத்தனை அழகாய்
அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை ....
எனது முதல் பொய்யை.

பள்ளி நாட்களில்-
ஒரு சின்னப் பென்சிலைத் தொலைத்த நாளில்
அது தொடங்கி இருக்கலாம்.

அன்றுதான்-
எனது கனவுகளில் அதுவரை....
பூவை நீட்டிப் புன்னகைத்த கடவுள்
தனது கைகளிலிருந்து என்னை இறக்கிவிட்டார்.

முதல் பொய்யின்.....
அச்சுறுத்தும் சந்தோஷத்திற்குப் பிறகு...
பொய் சிறகுகளோடு
எனக்காக விரிந்திருந்தது ஒரு வானம்.

இன்று
நானும்....கடவுளும் வெகு தொலைவில்.

எனது பொய்கள் வளர்ந்துவிட
எனது வானம் குவிந்துவிட்டது
ஒரு....மரணக் கிணறாய்.

இப்பொழுதெல்லாம்-
வளைந்து...வளைந்து சுற்றிக்கொண்டிருக்கிறேன்
எனது பாதையில்...
எப்பொழுது வேண்டுமானாலும்
விழுந்துவிடும் அதீத அச்சத்துடன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 8:07 pm

அருமையான கவிதை.நல்ல சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஆரம்பத்தில் சில தவறுகளை நாம் செய்யும்போது அது தவறு என நமக்கு சுட்டிக் காட்டாத பட்சத்தில் அது அதிலே வளர்ந்து மரமாகி .............பின் அது தான் அவனது உலகம் என்றாகி விடுகிறது.
அது அழிவை நோக்கித்தான் செல்லும்

இதைப் படிக்கும் போது, எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது......................எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே
(அன்னை இல்லாதவர்க்கு இந்த சமூகம் பொறுப்பாகிறது)





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொய் சிறகுகளோடு ஒரு வானம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 8:50 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 21, 2011 1:11 am

உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
பொய் என்னும் தீய செயல் கடவுளை விட்டு எவ்வ்ளவு தூரம் நம்மை விலக்கி விடுகிறது ..வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொய் சிறகுகளோடு ஒரு வானம். Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 8:09 am

நன்றி! இளமாறன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 11:14 am

அருமையான வரிகள் அய்யா..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:19 am

நன்றி!அருண்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 11:22 am

rameshnaga wrote:
அன்றுதான்-
எனது கனவுகளில் அதுவரை....
பூவை நீட்டிப் புன்னகைத்த கடவுள்
தனது கைகளிலிருந்து என்னை இறக்கிவிட்டார்.
அருமை ரமேஷ் , சத்தியமான வரிகள் ,

"பொய் சொல்ல ஆரம்பித்த பிறகு தான் கடவுளிடம் இருந்து விலகுகிறோம் " பொய் சிறகுகளோடு ஒரு வானம். 678642 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது இதனால் தான் போல

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:24 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 3:10 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக