புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 39 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 39 of 41 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 12:47 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:24 பக்கங்கள் படிக்க வேண்டிய  அவசியம் என்ன ?
சொல்ல வேண்டியதை சொல்லவேண்டியது தானே !!

ரமணியன்  

இதுவும் சரி புன்னகை...சொல்லுங்கோ விமந்தனி புன்னகை
அதான் சொல்லிட்டேனே கிருஷ்ணாம்மா.... நீங்க பார்க்கலையா........?

சாரி.............சாரி............பார்த்துட்டேன் புன்னகை .....1 நாள் வரலை 1 பேஜ் போய்விடும் என்று தோணலை புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 12:48 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:24 பக்கங்கள் படிக்க வேண்டிய  அவசியம் என்ன ?
சொல்ல வேண்டியதை சொல்லவேண்டியது தானே !!

ரமணியன்  

இதுவும் சரி புன்னகை...சொல்லுங்கோ விமந்தனி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

என்ன சொல்லனம் ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

என்ன சொல்லணுமா?..................... அநியாயம் அநியாயம் அநியாயம் அவங்க பெயரின் கதை...நீங்களும் அதைத்தானே குறிப்பிட்டு இருக்கீங்க புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சரி , விமந்தனியே பதில் சொல்லட்டும் !
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மன்னிக்கணும் ஐயா, நீங்க எதுவும் சொல்ல வரீங்களா?......ப்ளீஸ் சொல்லுங்கோ புன்னகை........உங்க அந்த பதிவின் அர்த்தத்தை புன்னகை
[You must be registered and logged in to see this link.] 25 பக்கம்
பார்க்கவும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 12:51 am

//இது தான் என் புனைப்பெயரின் வரலாறு.

இணைய அறிமுகத்திற்கு முன் எனக்கு இந்த பெயர் அவ்வளவாக பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று...... இந்த பெயரை என் குழந்தைக்கு வைத்ததற்காக உண்மையில் என் மனம் பெருமையும், கர்வமும் கொள்கிறது என்றே சொல்வேன்.

பின்னே, உலகிலேயே இல்லாத, தேடினாலும் கிடைக்காத (இப்போது கிடைக்கும்) தீந்தமிழ் பெயர் கொண்ட மகளை அல்லவா என் அம்மையப்பன் வரமாக தந்திருக்கிறார்கள்!

-ஓம் நமச்சிவாய//


சூப்பர் விமந்தினி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...மிக்க நன்றி புன்னகை....உங்கள் பகிர்வுக்கு ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri May 22, 2015 5:46 pm

இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள் என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா" என்று அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 6:10 pm

Preethika Chandrakumar wrote:இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள்       என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா"          என்று  அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.


[You must be registered and logged in to see this image.]

ப்ரீதிகா ப்ரீதிகா ப்ரீதிகா

போதும்ல.........


ஆமாம்... ப்ரீத்திக்கா ....பிரீத்தி அக்கா ன்னு சொல்றீங்களே.. ப்ரீத்தி யாரு உங்க தங்கச்சியா..........அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2015 6:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat May 23, 2015 5:07 pm

எனக்கு தங்கச்சியே இல்ல,சரவணன். ஒரே ஒரு அண்ணா மட்டும் தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 23, 2015 7:21 pm

சரவணன் wrote:ஆமாம்... ப்ரீத்திக்கா ....பிரீத்தி அக்கா ன்னு சொல்றீங்களே.. ப்ரீத்தி யாரு உங்க தங்கச்சியா..........அய்யோ, நான் இல்லை

ம்ம்ம்ம் ...... இல்ல அவங்க வீட்டு மிக்சி , வந்துட்டாரு டீடைலு கேட்குறதுக்கு ......







T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 23, 2015 7:28 pm

Preethika Chandrakumar wrote:எனக்கு தங்கச்சியே இல்ல,சரவணன். ஒரே ஒரு அண்ணா மட்டும் தான்.
[You must be registered and logged in to see this link.]

இல்லையே ப்ரீதிகா !1/5/2015 முதல் ,
ஒன்றுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் உன்னுடன் உறவாட அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உண்மையா இல்லையா கூறு !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 23, 2015 7:30 pm

T.N.Balasubramanian wrote:
Preethika Chandrakumar wrote:எனக்கு தங்கச்சியே இல்ல,சரவணன். ஒரே ஒரு அண்ணா மட்டும் தான்.
[You must be registered and logged in to see this link.]

இல்லையே ப்ரீதிகா !1/5/2015 முதல் ,
ஒன்றுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் உன்னுடன் உறவாட அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உண்மையா இல்லையா கூறு !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]


அதானே , எங்களை போல ஆட்கள் எதுக்கு இருக்கிறோம் , எல்லாருக்கும் அண்ணனாக இருப்பதற்கு தானே புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 39 of 41 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக