புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 30 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 30 of 41 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 12:29 pm

sivarasan wrote:ஆமாம் நான் எண்ணுடய ப்ரோஃபைல் ல கூட பெண் என்றல்லவா குறிப்பிட்டு இருந்தேன்.

சாரி மா, நான் ப்ரோஃபைல் எல்லாம் போயி பார்க்கும் வழக்கம் இலலை புன்னகை அதுதான் பார்க்கலை புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 12, 2013 12:29 pm

நானும் சொல்கிறேன் என் புனைப்பெயர்களின் காரணத்தை.

எனக்கு நிறைய புனைப்பெயர்கள்
1.செல்லப்பா - நான் பிறக்கும் பொது எங்களின் வீட்டில் செல்வம் கொழித்ததால் எனக்கு ஜேன்(என்னுடைய பாட்டியின் பெயர்)செல்வ குமார் என பெயரிட்டு மகிழ்ந்தனர் என் பெற்றோர்.வீட்டில் செல்லமாக செல்லப்பா என என் அன்னை அழைப்பதை இப்போது என்னால் நினைவு படுத்த இயலும்.இன்றும் என் மனைவி சில சமயங்களில் அவ்வாறு அழைக்கும் பொது எனக்கு என் அன்னையின் நினைவு வந்துவிடும்,

2.மெடி-ரேமோ - இது நானாக வைத்துக்கொண்ட புனைப்பெயர்.அலைபேசிகளின் ஆரம்ப காலம் அது.அதன் சுவையை நானும் உணரத்துவாங்கிய நாட்க்களில் "என் நண்பர்களின் அலைபேசிகளில் என் பெயரை ரேமோ அல்லது மெடி என பதிவு செய்து விடுவேன்.இன்றும் என் சேர நாட்டின் நண்பன் ஒருவன் டாய் ரிமோ என தவறாக அழைப்பது நினைவுக்கு வருகிறது.

3.சோடா செல்வா - 2004-ம் வருடத்தில் நான் தலைவலிக்காக கண்ணாடி அணியும் பழக்கம் இருந்தது.என் அலுவலகத்தில் இரு செல்வ குமார்கள் ஆக சோடா (சோடா புட்டி)செல்வகுமார் எனது பெயராகிப்போனது.(பேரு தான் டெர்ரோர்ரா இருக்கும் காரணம் சப்புன்னு இருக்கும்)

இன்னும் இருக்கு எல்லாத்தையும் சொன்னா சரி வராது...வாய்ப்பளித்த க்ரிஷ்ணாமாக்கு நன்றி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:31 pm

ஹர்ஷித் wrote:நானும் சொல்கிறேன் என் புனைப்பெயர்களின் காரணத்தை.

எனக்கு நிறைய புனைப்பெயர்கள்
1.செல்லப்பா - நான் பிறக்கும் பொது எங்களின் வீட்டில் செல்வம் கொழித்ததால் எனக்கு ஜேன்(என்னுடைய பாட்டியின் பெயர்)செல்வ குமார் என பெயரிட்டு மகிழ்ந்தனர் என் பெற்றோர்.வீட்டில் செல்லமாக செல்லப்பா என என் அன்னை அழைப்பதை இப்போது என்னால் நினைவு படுத்த இயலும்.இன்றும் என் மனைவி சில சமயங்களில் அவ்வாறு அழைக்கும் பொது எனக்கு என் அன்னையின் நினைவு வந்துவிடும்,

2.மெடி-ரேமோ - இது நானாக வைத்துக்கொண்ட புனைப்பெயர்.அலைபேசிகளின் ஆரம்ப காலம் அது.அதன் சுவையை நானும் உணரத்துவாங்கிய நாட்க்களில் "என் நண்பர்களின் அலைபேசிகளில் என் பெயரை ரேமோ அல்லது மெடி என பதிவு செய்து விடுவேன்.இன்றும் என் சேர நாட்டின் நண்பன் ஒருவன் டாய் ரிமோ என தவறாக அழைப்பது நினைவுக்கு வருகிறது.

3.சோடா செல்வா - 2004-ம் வருடத்தில் நான் தலைவலிக்காக கண்ணாடி அணியும் பழக்கம் இருந்தது.என் அலுவலகத்தில் இரு செல்வ குமார்கள் ஆக சோடா (சோடா புட்டி)செல்வகுமார் எனது பெயராகிப்போனது.(பேரு தான் டெர்ரோர்ரா இருக்கும் காரணம் சப்புன்னு இருக்கும்)

இன்னும் இருக்கு எல்லாத்தையும் சொன்னா சரி வராது...வாய்ப்பளித்த க்ரிஷ்ணாமாக்கு நன்றி.

இந்தப் படம் ஏற்கனவே ஓடிருச்சு



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 12:34 pm

ஜாஹீதாபானு wrote:

எனக்கு மிகவும் பிடித்த பெயர்
பெனாசிர்
ஜெசிமா(இது என் தங்கையின் பெயர்)
ஆஃப்ரின் ஷ்ஃபாயா

சஃபானா யாஸ்மின் (இது என் பொண்ணோட பெயர்)
ஃபாத்திமா
ஹாஜிரா

இன்னும் நிறைய இருக்கு நினைவுக்கு வரல

பெனாசிர் - இந்த பேர் பெனாசிர் பூட்டோவை நினைவு படுத்துகிறது புன்னகை
சஃபானா யாஸ்மின் - இது ஷப்னா ஆஸ்மி யை நினைவு படுத்துகிறது புன்னகை ( எனக்கு மிகவும்பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் )
ஜெசிமா, ஃபாத்திமா, ஹாஜிரா இந்த பேர்கள் எல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் ஆஃப்ரின் ஷ்ஃபாயா - இந்த பேர் கேள்விபட்டது இல்லை புன்னகை ஆனால் நல்லா இருக்கு சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 12, 2013 12:35 pm

ஜாஹீதாபானு wrote:இந்தப் படம் ஏற்கனவே ஓடிருச்சு

என்ன சொல்றீங்க அக்கா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:36 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

எனக்கு மிகவும் பிடித்த பெயர்
பெனாசிர்
ஜெசிமா(இது என் தங்கையின் பெயர்)
ஆஃப்ரின் ஷ்ஃபாயா

சஃபானா யாஸ்மின் (இது என் பொண்ணோட பெயர்)
ஃபாத்திமா
ஹாஜிரா

இன்னும் நிறைய இருக்கு நினைவுக்கு வரல

பெனாசிர் - இந்த பேர் பெனாசிர் பூட்டோவை நினைவு படுத்துகிறது புன்னகை
சஃபானா யாஸ்மின் - இது ஷப்னா ஆஸ்மி யை நினைவு படுத்துகிறது புன்னகை ( எனக்கு மிகவும்பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் )
ஜெசிமா, ஃபாத்திமா, ஹாஜிரா இந்த பேர்கள் எல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் ஆஃப்ரின் ஷ்ஃபாயா - இந்த பேர் கேள்விபட்டது இல்லை புன்னகை ஆனால் நல்லா இருக்கு சூப்பருங்க 

இது போல வட மொழி கலந்த பெயர் நிறைய இருக்குமா...

ஆஃப்ரின் ஷிஃபாயா



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 12:36 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் படம் ஏற்கனவே ஓடிருச்சு

என்ன சொல்றீங்க அக்கா.

கொஞ்சம் முன்னால போய் பாருங்க ஓட்டினது நீங்க தானே



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 12:38 pm

ஹர்ஷித் wrote:நானும் சொல்கிறேன் என் புனைப்பெயர்களின் காரணத்தை.

எனக்கு நிறைய புனைப்பெயர்கள்
1.செல்லப்பா - நான் பிறக்கும் பொது எங்களின் வீட்டில் செல்வம் கொழித்ததால் எனக்கு ஜேன்(என்னுடைய பாட்டியின் பெயர்)செல்வ குமார் என பெயரிட்டு மகிழ்ந்தனர் என் பெற்றோர்.வீட்டில் செல்லமாக செல்லப்பா என என் அன்னை அழைப்பதை இப்போது என்னால் நினைவு படுத்த இயலும்.இன்றும் என் மனைவி சில சமயங்களில் அவ்வாறு அழைக்கும் பொது எனக்கு என் அன்னையின் நினைவு வந்துவிடும்,

2.மெடி-ரேமோ - இது நானாக வைத்துக்கொண்ட புனைப்பெயர்.அலைபேசிகளின் ஆரம்ப காலம் அது.அதன் சுவையை நானும் உணரத்துவாங்கிய நாட்க்களில் "என் நண்பர்களின் அலைபேசிகளில் என் பெயரை ரேமோ அல்லது மெடி என பதிவு செய்து விடுவேன்.இன்றும் என் சேர நாட்டின் நண்பன் ஒருவன் டாய் ரிமோ என தவறாக அழைப்பது நினைவுக்கு வருகிறது.

3.சோடா செல்வா  - 2004-ம் வருடத்தில் நான் தலைவலிக்காக கண்ணாடி அணியும் பழக்கம் இருந்தது.என் அலுவலகத்தில் இரு செல்வ குமார்கள் ஆக சோடா (சோடா புட்டி)செல்வகுமார் எனது பெயராகிப்போனது.(பேரு தான் டெர்ரோர்ரா இருக்கும் காரணம் சப்புன்னு இருக்கும்)

இன்னும் இருக்கு எல்லாத்தையும் சொன்னா சரி வராது...வாய்ப்பளித்த க்ரிஷ்ணாமாக்கு நன்றி.

பெயர்களைப்பற்றி சொன்னதற்கு நன்றி  ஹர்ஷித் புன்னகைஇன்னுமிருந்தாலும் சொல்லுங்கோ, கேட்க நாங்கள்  தயார் தான் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 12:40 pm

ஜாஹீதாபானு wrote:
இந்தப் படம் ஏற்கனவே ஓடிருச்சு

ஏன் பானு, பாவம் அவர் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:43 pm

பரவா இல்லை இப்பொழுதாவது பார்திர்களே அதுவே போதும் தோழியே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 30 of 41 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக