புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 23 of 41 •
Page 23 of 41 • 1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:திரியை கண்டுபிடித்த ரமேசுக்கு பாராட்டுக்கள்.
திரியை திவங்கிய அம்மாக்கு நன்றிகள்.
என் இயற்ப்பெயர் அனைவரும் அறிந்ததே ஜேன் செல்வகுமார்,
என் புனைப்பெயர் செல்லப்பா
யார் சூட்டிய பெயர் எதற்காக இட்ட பெயர் என அறியேன்.இருப்பினும் இப்பெயரை யார் உச்சரிக்கையிலும் என் அன்னையின் நினைவுகள் அருகில் வந்துவிடும் அதிகமாய்.
காலையில் என்ன புனைப்பெயரை உச்சரித்துக்கொண்டே என்னை படுக்கையிலிருந்து எழுப்பியவாறே சூடாக தரும் பாலில்லாத தேநீரின் சுவையும்...எங்கோ இருந்து அவர் அழைப்பதுபோல இருக்கும் நினைவும்.ம.மீண்டும் கிடைக்காத சொர்க்கம்.
நன்றிகள் பல நினைவூட்டிய இருவருக்கும்,
அம்மா ஆசையாக கூப்பிடுவதை எப்போதும் மறக்க முடியாது தான் நன்றி ஜென்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.
நல்லா இருக்கு உங்க பெயர் அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.
1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.
1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.
2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.
நல்லா இருக்கே உங்க மலரும் நினைவுகள் பயோ டேட்டா போல எழுதி இருக்கீங்க ! ரசித்து படித்தேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
நன்றி.krishnaamma wrote:சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.
நல்லா இருக்கு உங்க பெயர் அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.
1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.
1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.
2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.
நன்றி " ஆம்வே சந்துரு" வெகுநாட்கள் கழித்து பதில் போடுகிறேன் மன்னிக்கனும் நம் தளத்தில் நிறைய புதியவர்கள் வந்துள்ளார்கள், அவர்களின் பெர்யர் காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான் மீண்டும் இங்கு வந்தேன் பார்த்தால் உங்களுக்கு பதில் விட்டுப்போய்ருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோபாலன் wrote:எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.
ஆஹா... உங்கள் தமிழ் பற்று என் கிருஷ்ணனை தள்ளி வைத்து விட்டதே என்றாலும் கோபாலனும் அவன் தானே நல்ல பேர்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில் இதுவும் ஒன்று "மது "
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
எல்லாரும் கலாய்ப்பங்க அம்மா ஒரு தடவ நான் TEAMMATES -ஓட கோவிலுக்கு போனேன் அம்மா.. அங்க என் ஃப்ரெண்ட் வேகமா வந்து மது உனக்கு இங்க அனுமதி இல்லையாம் என்று சொன்னாங்க... நான் கொஞ்ச நேரம் பேந்து முழுச்சேன் .... அப்போ ஒரு போர்டு அதில் "இங்கு மது, சிகரட்டுக்கு அனுமதில்லை" என்று இருந்தது டென்ஷன் ஆயிடுச்சு.....krishnaamma wrote:MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....
நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)
சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"
எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....
நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில் இதுவும் ஒன்று "மது "
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 23 of 41 • 1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 41
|
|