புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 4:28 pm

krishnaamma wrote:
திவ்யா wrote:திரியை துவங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....
[You must be registered and logged in to see this image.]
எனக்கு புனை பெயர் என்று எதுவும் இல்லை..ஆனால் என்னுடைய முழு பெயர் திவ்யாஸ்ரீ ..எல்லாரும் என்ன திவ்யனுதான் கூபிடுவாங்க.....இப்ப என்னோட கணவர் என்ன செல்லம், சாம்பார் நு சொல்லுறரு .......

நன்றி திவ்யா புன்னகை மேலே ஹைலைட் செய்த தைபோல் பெயர்கள் இன்னும் நிறைய வரும் திவ்யா இனி புன்னகை [You must be registered and logged in to see this image.]
நன்றி அம்மா..... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 20, 2011 4:29 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி? புன்னகை
பஜ்ஜி மாவுன்னு கூப்பிடாம இருந்தா சரி [You must be registered and logged in to see this image.]

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 4:29 pm

krishnaamma wrote:
kitcha wrote:
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது

அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி

நேனு செப்பினது கரெக்டா

சால சரிக்கா உந்தி பாபு புன்னகை நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு புன்னகை

மீறு சால சரிக்கா செப்பேரண்டி,

இ புஜ்ஜிமா, மிம்மல்னை சூசி நேர்ச்சிகொவாளி.

புஜ்ஜி நேனு செப்பினது நீக்கு அர்த்தம் ஆயிந்தா லேதா





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 4:30 pm

krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:

உம்மான்னா? உன் முகரைய பார்த்து உவ்வே ன்னு சிலர் (பலர்) சொல்றாங்களே அதை ஏன் சொல்லாம விட்டுட்ட? சிப்பு வருது சிப்பு வருது

பக்கிரி சார், உங்க பேர் காரணம் சொல்லுங்கோ, இந்த திரியே உங்களை , சரவணனை (பிச்சை), நட்புடன், அதிபொண்ணு.... இது போல் பலரை நினத்து தான் புன்னகை

சீக்கிரம் சொல்லுங்கோ,

இருங்க அக்கா... சொல்றதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுறேன் சிரி சிரி சிரி




[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 4:30 pm

ரேவதி wrote:

சால சரிக்கா உந்தி பாபு புன்னகை நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

அன்டே , நா தெலுகு சரிக்கா உந்தா? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 4:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி? புன்னகை
பஜ்ஜி மாவுன்னு கூப்பிடாம இருந்தா சரி [You must be registered and logged in to see this image.]

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 4:31 pm

கே. பாலா wrote:

சால சரிக்கா உந்தி பாபு புன்னகை நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு புன்னகை
ஈகரை தமிழ்களஞ்சியம் [/quote]

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 4:32 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:

உம்மான்னா? உன் முகரைய பார்த்து உவ்வே ன்னு சிலர் (பலர்) சொல்றாங்களே அதை ஏன் சொல்லாம விட்டுட்ட? சிப்பு வருது சிப்பு வருது

பக்கிரி சார், உங்க பேர் காரணம் சொல்லுங்கோ, இந்த திரியே உங்களை , சரவணனை (பிச்சை), நட்புடன், அதிபொண்ணு.... இது போல் பலரை நினத்து தான் புன்னகை

சீக்கிரம் சொல்லுங்கோ,

இருங்க அக்கா... சொல்றதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுறேன் சிரி சிரி சிரி
ஆமா................கதை
ஒரு நாள் நான் ஒருதர பாலோ பண்ணிட்டு ................



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 20, 2011 4:34 pm

திரி தொடங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....

எனக்கு புனைப்பெயர் ஏதும் இல்லை... அக்மார்க் ஒரிஜினல் பெயரே இதுதான் புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 4:35 pm

kitcha wrote:

மீறு சால சரிக்கா செப்பேரண்டி,

இ புஜ்ஜிமா, மிம்மல்னை சூசி நேர்ச்சிகொவாளி.

புஜ்ஜி நேனு செப்பினது நீக்கு அர்த்தம் ஆயிந்தா லேதா


நாக்கூ பாக அற்தமாய்ந்தி பாபு புன்னகை மரி இக்கட பாலா காருக்கு மன மாட்டலு அர்த்தங்கவட்லேது கா, அந்துக்கனி இது அரவம் சைட் டு அணி செப்ப்துனே உன்னரு சோகம் சுடண்டி ஜாலி ஜாலி ஜாலி

பாலா உங்களை போட்டு குடுத்துட்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக