புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 14 of 41 •
Page 14 of 41 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
krishnaamma wrote:
உங்க பேரை சொல்ல என்ன தயக்கம்? ம...ம...ம
அதென்ன "உங்க பேரை" ?
"உன் பேரை" அப்படீனே எழுதலாமே ?
அது வேற ஒண்ணும் இல்லமா ,
பேரு கொஞ்சம் பழசாவும் ,
பெருசாவும் இருக்கே அதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
aathma wrote:
அது வேற ஒண்ணும் இல்லமா ,
பேரு கொஞ்சம் பழசாவும் ,
பெருசாவும் இருக்கே அதான்
என்னை பொறுத்தவரை அபூர்வமாய் இருக்கும் பெயர்களை பெருமையாய் சொல்லணும் . மேலும் எவ்வளவு அசையாய் உங்காத்தில் அந்த பேர் வெச்சிருப்பா? இல்லையா? நம்ப பேரை சொல்ல சொல்ல தான் அதற்க்கு 'பவர்' வரும்.ஓகே?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நானும் ஒன்னு சொல்ல மறந்துவிட்டேன் அம்மா, எங்க வீட்டில் என்னை எங்க அம்மாவும் சரி என் அக்காவும் சரி பெரியவனே என்றுதான் கூப்பிடுவார்கள்(அதுக்காக நீங்க ஒரு படத்தில் விவேக் சார் காமெடியில், ஒருத்தர் கூப்பிடுவார் ஒருவனை ஏலே பெரியவனே ............அப்படி நினைத்து விடாதீர்கள்).
என் தம்பியை சின்னவனே என்று தான் கூப்பிடுவார்கள்.இதுவரை என் பெயரைச் சொல்லி அம்மா, அப்பா, அக்கா இவர்கள் யாருமே என்னை கூப்பிட்டது இல்லை.
காரணம் நான் எங்க வீட்டில் எட்டாவது பையன்.கிருஷ்ண பரமாத்மாவும் எட்டாவது பிறப்பு.அதனால் தான் எனக்கு கிருஷ்ண மூர்த்தி என்று பெயர் வைத்தார்கள்.எனக்கு முன் பிறந்தது எல்லாமே பெண்.
எட்டாவதாக ஒரு ஆண்.அது நான்.
(ஆனால் இப்போது 2 அக்கா, ஒரு தங்கை ஒரு தம்பி மட்டும்.எனக்கு முன் பிறந்த பெண் குழந்தைகளில் ஐந்து பேர் பிறந்து உடன் அந்த ஆண்டவன் எடுத்துக் கொண்டான்)
என் தம்பியை சின்னவனே என்று தான் கூப்பிடுவார்கள்.இதுவரை என் பெயரைச் சொல்லி அம்மா, அப்பா, அக்கா இவர்கள் யாருமே என்னை கூப்பிட்டது இல்லை.
காரணம் நான் எங்க வீட்டில் எட்டாவது பையன்.கிருஷ்ண பரமாத்மாவும் எட்டாவது பிறப்பு.அதனால் தான் எனக்கு கிருஷ்ண மூர்த்தி என்று பெயர் வைத்தார்கள்.எனக்கு முன் பிறந்தது எல்லாமே பெண்.
எட்டாவதாக ஒரு ஆண்.அது நான்.
(ஆனால் இப்போது 2 அக்கா, ஒரு தங்கை ஒரு தம்பி மட்டும்.எனக்கு முன் பிறந்த பெண் குழந்தைகளில் ஐந்து பேர் பிறந்து உடன் அந்த ஆண்டவன் எடுத்துக் கொண்டான்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:நானும் ஒன்னு சொல்ல மறந்துவிட்டேன் அம்மா, எங்க வீட்டில் என்னை எங்க அம்மாவும் சரி என் அக்காவும் சரி பெரியவனே என்றுதான் கூப்பிடுவார்கள்(அதுக்காக நீங்க ஒரு படத்தில் விவேக் சார் காமெடியில், ஒருத்தர் கூப்பிடுவார் ஒருவனை ஏலே பெரியவனே ............அப்படி நினைத்து விடாதீர்கள்).
என் தம்பியை சின்னவனே என்று தான் கூப்பிடுவார்கள்.இதுவரை என் பெயரைச் சொல்லி அம்மா, அப்பா, அக்கா இவர்கள் யாருமே என்னை கூப்பிட்டது இல்லை.
காரணம் நான் எங்க வீட்டில் எட்டாவது பையன்.கிருஷ்ண பரமாத்மாவும் எட்டாவது பிறப்பு.அதனால் தான் எனக்கு கிருஷ்ண மூர்த்தி என்று பெயர் வைத்தார்கள்.எனக்கு முன் பிறந்தது எல்லாமே பெண்.
எட்டாவதாக ஒரு ஆண்.அது நான்.
(ஆனால் இப்போது 2 அக்கா, ஒரு தங்கை ஒரு தம்பி மட்டும்.எனக்கு முன் பிறந்த பெண் குழந்தைகளில் ஐந்து பேர் பிறந்து உடன் அந்த ஆண்டவன் எடுத்துக் கொண்டான்)
விவேக் காமெடி இல பெரியவனே , சின்னவனே செம காமெடி இல்ல?
உங்க போட்டோ வை பாக்கலை என்றால் ஒருவேளை அப்படி நினத்து இருப்பேன்னோ என்னவோ இப்ப நினைக்க மாட்டேன் .
உங்க பேர் நல்ல அருமையான பேர் கிச்சா ஆனால் உங்கள் உடன் பிறப்புகள் ........ சாரி ... வருத்தமாய் இருக்கு .எங்க வீட்டில் எங்க அப்பா அப்படி தானாம்
எங்க அப்பா 16 வது குழந்தை , ஆனால் 15 குழந்தைகளில் ஒருவரும் பிழைகலை. எங்க அப்பா ஒரே பிள்ளை ஆகிவிட்டார். பாவம்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னோட நிஜ பேரு சுமதி.ஆனா அது பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் கூப்பிட்டதோட சரி.என் வீட்டில்அம்மா,அப்பா,தம்பி,மற்ற எல்லா உறவுகளும் ,என் தோழிகள் என எல்லாருமே என்னை சுதா என்றுதான் அழைப்பார்கள்.கல்யாணம் ஆனதும் என் கணவர் பெயரில் பாதிய எடுத்து உதயசுதா என்று இ மெயில் ஐடி ல இருந்து எல்லாத்துலயும் இந்த பெயர்தான்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எல்லோரும் பெயர் சொல்லி ஆகிவிட்டதா நான் கடைசியா வரேன் ..படிக்கும் போதே திட்டுற மாதிரி இருக்கே ..
இதுக்கு என்ன கதை சொல்லலாம்
எனது இயற்பெயர் சகாயராஜ் .. சிறு வயதில் நாடகங்கள் ஈடுபடுவது உண்டு அதில் இளமாறன் பிறகு நண்பர்கள் அதுவே பழகிட அதுவே பழகி போனது ... திருமணம் பின்பு எனது இயற்பெயர் குடும்ப பெயராக மாற்றபட்டுவிட்டது ஆகையால் ஃபிரான்ஸ் நாட்டில் நுழையும் முன் எனக்கு பெயர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் ஆகையால் நானே ஒரு பெயர் வைத்துக்கொண்டேன் ஒலிவியர் olivier யேசு ஆலிவ் தோட்டத்தில் ஜெபம் செயவது எனக்கு பிடித்த இடம் ...
இந்தியாவில் பள்ளியில் சகாயராஜ் ராஜ் .....நண்பர்கள் மத்தியில் இளமாறன் .. இப்பொழுது வேலை இடத்தில் olivier....
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
krishnaamma wrote:
என்னை பொறுத்தவரை அபூர்வமாய் இருக்கும் பெயர்களை பெருமையாய் சொல்லணும் . மேலும் எவ்வளவு அசையாய் உங்காத்தில் அந்த பேர் வெச்சிருப்பா? இல்லையா? நம்ப பேரை சொல்ல சொல்ல தான் அதற்க்கு 'பவர்' வரும்.ஓகே?
[You must be registered and logged in to see this image.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்னை ரமேஷ் என்று தான் அழைப்பார்கள் அப்பறம் புனை பெயர்கள்("பட்டப் பெயர்கள்"-படிக்கும் போதே பட்டம் வாங்கியது நண்பர்களிடம்) பல உள்ளது...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
புனை பெயர் வந்த கதை இருக்கட்டும். என் நிஜப் பெயருக்கே ஒரு
அழகான கதை இருக்கிறது.
பள்ளி, மற்றும் எல்லா சர்ட்டிபிகேட்களிலும் என்னுடைய பெயர்
"லெஷ்மி நாராயணன்" என்றுதான் இருக்கும். வீட்டில் எனது பெயர்
"ரமேஷ்". ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்களுக்கு "லெஷ்மி". காலேஜ் படிக்கிற
போதுதான் அம்மாவைக் கேட்டேன். "ஏம்மா! சம்பந்தா சம்மந்தமே
இல்லாமல் "ரமேஷ்"-னு கூப்பிடற பெயராவும்..."லெஷ்மி நாராயணன்"-னு சர்டிபிகேட் பேராவும் வெச்சிருக்கே!-னு கேட்டேன்.
அம்மா சிரிச்சுண்டே சொன்னாள். யாருடா சொன்னது சம்பந்தம் இல்லேனு.
"ரமேஷ்"- சம்ஸ்க்ருத வார்த்தைடா. அதை "ரமே+ ஈசன் "-னு பிரிக்கணும்.
"ரமே"-அப்படின்னா-சீதை, ஜானகி, லெஷ்மி...அப்படின்னு அர்த்தம்.
"ரமே"-யோட ஈசன் யாரு? ..."நாராயணன்"தானே! அதனாலதான் உனக்கு
"லெஷ்மி நாராயணன்"-னு பேர் வெச்சுட்டு "ரமேஷ்"-னு கூப்பிடறது...அப்படின்னா.
நெஜம்மாவே எங்கம்மா ரொம்ப புத்திசாலிதானே.
அப்புறம் நான் ஈகரைக்காக வெச்சுண்ட பேர்தான்.."ரமேஷ்நாகா". "நாகா"-அப்டீன்கிறது
என்னோட ஸ்வீகார அம்மாவோட பேர். "நாகலெஷ்மி" -அவளோட முழுப் பேர்.அதிலேர்ந்து
"நாகா"-வைச் சேத்துண்டு "ரமேஷ்நாகா"-ஆயிட்டேன். இதுதான் என் புனை பெயர் வந்த கதை.
ரொம்ப........இ ....................ழுத்துச் சொல்லிட்டேனோ! பரவாயில்ல! பொறுத்துக்குங்க ! நன்றி!
அழகான கதை இருக்கிறது.
பள்ளி, மற்றும் எல்லா சர்ட்டிபிகேட்களிலும் என்னுடைய பெயர்
"லெஷ்மி நாராயணன்" என்றுதான் இருக்கும். வீட்டில் எனது பெயர்
"ரமேஷ்". ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்களுக்கு "லெஷ்மி". காலேஜ் படிக்கிற
போதுதான் அம்மாவைக் கேட்டேன். "ஏம்மா! சம்பந்தா சம்மந்தமே
இல்லாமல் "ரமேஷ்"-னு கூப்பிடற பெயராவும்..."லெஷ்மி நாராயணன்"-னு சர்டிபிகேட் பேராவும் வெச்சிருக்கே!-னு கேட்டேன்.
அம்மா சிரிச்சுண்டே சொன்னாள். யாருடா சொன்னது சம்பந்தம் இல்லேனு.
"ரமேஷ்"- சம்ஸ்க்ருத வார்த்தைடா. அதை "ரமே+ ஈசன் "-னு பிரிக்கணும்.
"ரமே"-அப்படின்னா-சீதை, ஜானகி, லெஷ்மி...அப்படின்னு அர்த்தம்.
"ரமே"-யோட ஈசன் யாரு? ..."நாராயணன்"தானே! அதனாலதான் உனக்கு
"லெஷ்மி நாராயணன்"-னு பேர் வெச்சுட்டு "ரமேஷ்"-னு கூப்பிடறது...அப்படின்னா.
நெஜம்மாவே எங்கம்மா ரொம்ப புத்திசாலிதானே.
அப்புறம் நான் ஈகரைக்காக வெச்சுண்ட பேர்தான்.."ரமேஷ்நாகா". "நாகா"-அப்டீன்கிறது
என்னோட ஸ்வீகார அம்மாவோட பேர். "நாகலெஷ்மி" -அவளோட முழுப் பேர்.அதிலேர்ந்து
"நாகா"-வைச் சேத்துண்டு "ரமேஷ்நாகா"-ஆயிட்டேன். இதுதான் என் புனை பெயர் வந்த கதை.
ரொம்ப........இ ....................ழுத்துச் சொல்லிட்டேனோ! பரவாயில்ல! பொறுத்துக்குங்க ! நன்றி!
இன்று தான் ரமேஷ் என்ற பெயரின் முழு அர்த்தம் தெரிந்தது , நன்றி ரமேஷ் [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 14 of 41 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 41
|
|