புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 13 of 41 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 5:29 pm

ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....

இதுநாளா ஏதாவது சிக்கலா கார்த்தி உனக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 5:30 pm

ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....

கவலை படாதீங்க கார்த்தி, தலைகள் யாராவது இதுக்கு பதில் சொல்லுவா புன்னகை

சரி, உள்ள வந்தது தான் வந்தீங்க, உங்க புனை பெயர் கதை சொல்லுங்க எங்களுக்கு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 5:33 pm

கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி !ரேஞ்சுக்கு ...இந்த கேள்விய கார்த்தி கேட்டுக்கிட்டே இருக்காரு ..யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ஜாலி

இதற்கு பதில் எப்பவோ சொல்லியச்சி



[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 20, 2011 5:42 pm

எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 6:48 pm

SK wrote:எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க

ஏன் நீங்க சொல்ல லை SK ? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 7:04 pm

2 - 3 மணி நேயரத்தில் 125 பதில்கள் மற்றும் 750 பேர் பார்வையாளர்களை இந்த திரி சம்பாதிதுள்ளது. ஜாலி ஜாலி ஜாலி எல்லோருக்கும் நன்றி நன்றி நண்பர்களே புன்னகை
[You must be registered and logged in to see this image.]

week end ஆயிடுச்சு இன்னும் கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாமோ ? கண்ணடி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Aug 20, 2011 7:17 pm

இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .

என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .

பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக

நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் ரிலாக்ஸ் .

அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .

எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்

நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்

சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .

கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

கொஞ்சம் பெயர் பெரியது அதிர்ச்சி , அவ்வளவுதான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 7:23 pm

aathma wrote:இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .

என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .

பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக

நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் ரிலாக்ஸ் .

அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .

எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்

நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்

சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .

கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

கொஞ்சம் பெயர் பெரியது அதிர்ச்சி , அவ்வளவுதான் புன்னகை

ஆஹா, என்ன ஒரு அருமையான பெயர் வைத்துள்ளார்கள் உங்களுக்கு புன்னகை ரொம்ப அழகாய் இருக்கு ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி :வணக்கம்: பெயரை உச்சரிக்கும் போதே கை எடுத்து வணங்க வேண்டும் போல இருக்கே புன்னகை

அதற்க்கு சற்றும் குறைந்த தல்ல நீங்கள் வைத்துக்கொண்டுள்ள புனைப்பெயர் புன்னகை அதுவும் அற்புதம் புன்னகை

ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Aug 20, 2011 7:49 pm

krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி

இல்லை அம்மா ,

இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன் போட்டிக்கு ரெடி

( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )



நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,

ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது .



நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?

நீங்க பெரியவங்க
நன்றி அன்பு மலர்

அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது


நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 8:15 pm

aathma wrote:
krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி

இல்லை அம்மா ,

இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன் போட்டிக்கு ரெடி

( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )
நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,

ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது .

நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?

நீங்க பெரியவங்க
நன்றி அன்பு மலர்

அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக

சரி நான் நன்றி சொல்ல வில்லை புன்னகை ஆனால் ஒரு விஷயம், உங்க பேரை சொல்ல என்ன தயக்கம்? ம...ம...ம புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 13 of 41 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக