புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
சென்னை: வரலாறு காணாத வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ளது தமிழகத்தின் புகழ் பெற்ற சரவணா ஸ்டோர் நிறுவன கடைகள். கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு நேற்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த அதிரடி வருமான வரி சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் இவ்வளவு அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. நகைக் கடை, பாத்திரக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை என பல்வேறு கடைகளை இந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கடைகள் உள்ளன. புரசைவாக்கத்தில் சமீபத்தில் பிரமாண்ட கடையைத் திறந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு இந்த கடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் படை அதிரடியாக முற்றுகையிட்டது. 500 வருமான வரி அதிகாரிகள் கடைகளை மூடி அதிரடி ஆய்வில் குதித்தனர். இதனால்வியாபாரம் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய ஆய்வு இன்னும் முடியவில்லை. இன்றும் சோதனை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.
அனைத்துக் கடைகளுமே பிரமாண்டக் கடைகளாக உள்ளதால் ஒவ்வொரு தளமாக அதிகாரிகள் பிரிந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளின் வரவு செலவுக் கணக்குகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோக இந்த நிறுவன கடைகளில் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் விசாரணை மற்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்றும், இன்றும் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் ஒரு நிறுவனத்தில் 500 அதிகாரிகள் சேர்ந்து வருமான வரி சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்
சென்னை: வரலாறு காணாத வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ளது தமிழகத்தின் புகழ் பெற்ற சரவணா ஸ்டோர் நிறுவன கடைகள். கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு நேற்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த அதிரடி வருமான வரி சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் இவ்வளவு அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. நகைக் கடை, பாத்திரக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை என பல்வேறு கடைகளை இந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கடைகள் உள்ளன. புரசைவாக்கத்தில் சமீபத்தில் பிரமாண்ட கடையைத் திறந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு இந்த கடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் படை அதிரடியாக முற்றுகையிட்டது. 500 வருமான வரி அதிகாரிகள் கடைகளை மூடி அதிரடி ஆய்வில் குதித்தனர். இதனால்வியாபாரம் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய ஆய்வு இன்னும் முடியவில்லை. இன்றும் சோதனை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.
அனைத்துக் கடைகளுமே பிரமாண்டக் கடைகளாக உள்ளதால் ஒவ்வொரு தளமாக அதிகாரிகள் பிரிந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளின் வரவு செலவுக் கணக்குகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோக இந்த நிறுவன கடைகளில் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் விசாரணை மற்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்றும், இன்றும் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் ஒரு நிறுவனத்தில் 500 அதிகாரிகள் சேர்ந்து வருமான வரி சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரெய்டு க்கு போன அதிகாரிகளுக்கு பணமழை தான்..!
balakarthik wrote:தாமு wrote:இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன்
குளறுபடிஎல்லாம் இல்லை அண்ணா விலை கொஞ்சம் மலிவு மேலும் இங்கே வாங்கும் பொருட்களும் தரமானத்துத்தான் ஆனால் லெதர் பொருட்களும் இவர்களின் சொந்த தயாரிப்புகளும் வாங்காமல் இருப்பது நலம்
பொருட்கள் தரம் இல்லை என்று நான் கேள்வி பட்டேன் .....
இன்னும் உள்ளுக்குள் பல இருக்கலாம் யார் காண்டா?
தாமு wrote:balakarthik wrote:தாமு wrote:இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன்
குளறுபடிஎல்லாம் இல்லை அண்ணா விலை கொஞ்சம் மலிவு மேலும் இங்கே வாங்கும் பொருட்களும் தரமானத்துத்தான் ஆனால் லெதர் பொருட்களும் இவர்களின் சொந்த தயாரிப்புகளும் வாங்காமல் இருப்பது நலம்
பொருட்கள் தரம் இல்லை என்று நான் கேள்வி பட்டேன் .....
இன்னும் உள்ளுக்குள் பல இருக்கலாம் யார் காண்டா?
அது இவர்களின் சொந்த தயாரிப்புக்கள் அண்ணா ஆனால் பிராந்தத் பொருட்கள் வாங்கும் பொழுது வாராந்தி கட்டாயம் கேட்டுபெறவேண்டும் இல்லை எனில் இவர்களிடம் அம்பேல்த்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உண்மைதான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இப்பொழுதெல்லாம் வருமான வரி துறையினர் நிறைய சோதனை இடுகிறார்கள் ...
இந்த செய்தி பார்த்து எல்லாரும் இன்னும் ஒழுங்காக எல்லா பொருள் வாங்கும்போதும் விற்கும்போதும் கண்டிப்பாக பில் வரி எல்லாரும் செலுத்தினால் இந்தியாவின் கஜானா நிரம்பிவிடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய தங்க கட்டிகள் ( கோவில் மாதிரி ? ) கிடைத்தனவாமே? நியூஸ் இல் சொன்னார்கள் . 6 வருட கணக்குகளை சரிபார்க்கிறார்களாம், நிறைய ரொக்க பணமும் , நிறைய தஸ்தாவேஜுகளும் கைபற்றி உள்ளார்களாம். நிறைய வடிக்கையாளர்கள், வாங்க முடியாமல் திரும்பி போகிறார்கள். இது விழாக்காலம் என்பதால் சரவணா ஸ்டோர் காரர்களுக்கு நஷ்டம் அதிகம் வருமே? வியாபாரம் குறையுமே, பாவம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு.
» சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
» சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு.
» சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|