புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
69 Posts - 41%
heezulia
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
320 Posts - 50%
heezulia
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
22 Posts - 3%
prajai
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_m10அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 19, 2011 6:08 pm

First topic message reminder :

பெறுநர்

உயர்திரு தமிழரசன் அவர்கள்,
தமிழாசிரியர்,
பிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளி,
திருப்பூர்.

அன்புள்ள தமிழரசன் அய்யாவிற்க்கு !
வணக்கம் ! பத்தாம் வகுப்பில் நீங்கள் நடத்திய பாடம் திசை திரும்பி காதலின் பக்கம் வந்தது.
1. பார்வை,
2. ஐயம்,
3.தெளிவு ,
4. ஒருதலை காதல்,
5. இடம் கண்டறிதல்,
அ. பரங்கயர் கூட்டம்
ஆ. பரங்கியர் கூட்டம்
6.இருதலை காதல்,
7. களவு ,
8. கற்பு.
இந்த நிலைகளில் தான் காதல் வளர்கிறது என கூறினீர்கள். இதை நோட்டில் எழுதுவதற்காக, திரும்ப சொல்லுங்கள் என கேட்டேன். அப்போது,
" நாச மத்து போன நாய் எதப்போய் நோட்ஸ் எடுக்குது பாரு , என திட்டினீர்கள். இதையெல்லாம் நோட்டில் எழுதுவது தப்பு நாயே! மனசுல எழுதிவை நாயே ! என சொல்லி திரும்பவும் கூறினீர்கள். அப்போது பசுமரத்தாணி போல பதிந்த இந்த பாடத்தில், இப்போது எனக்கொரு சந்தேகம், அதை தீர்த்துவையுங்கள் .

நான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண், என்னோடு சிறு நட்பு கொண்டுள்ளார். நிச்சயமாய் இனக்கவர்ச்சி கிடையாது. 25 வயதில் என்ன இனக்கவர்ச்சி ? நான் கனவுகளோடு காலத்தை கழிப்பவன் என்றாலும் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறியவன் இல்லை. பொதுவான சில பிரச்சனைகளையும் என் காதலையும் ஒப்பிட்டு பார்த்தேன். அது உங்களின் பார்வைக்கு .....

அம்மா : நான் நான்கு சொட்டு கண்ணீர் சிந்தினால் இவர் எனக்கு அடிமை !

சாதி : நான் பிறந்தபின்பு, எனக்கு சாதிய சிந்தனை வரக்கூடாது என்பதற்காகவே, எனது உறவினர்களை தவிர்த்துவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த, சம்பந்தமே இல்லாத ஒரு நபரை அழைத்து எனக்கு சேனை வைக்க செய்தாராம்,, என் அப்பா . " நான் பிறக்கும் போதே சாதியை ஒதுக்கியவன் "

வரதட்சனை ; இதை பற்றி பேசும் போது என் முகத்தில் காரி உமில கூடிய முதல் ஜீவன் என் இளைய சகோதரியாய் தான் இருப்பார். ஏனெனில் இவர் வரதட்சனை கொடுக்காமல் திருமணம் முடித்தவர்.

சகோதரிகள் ;
நீ என் தம்பி என்று 4 பேரிடம் சொல்கிற மாதிரி எதையாவது செய் என்கிற ரகம்.

பின் என்ன பிரச்ச்னை? எல்லாம் உனக்கு சாதகம் தானே என்கிறீர்களா ? எல்லோருக்கும் காதலில் பிரச்சனை வரும். ஆனால் எனக்கு காதலை சொல்வதில் தான் பிரச்சனை.!
காதலுக்கு பார்வைதான் முதல் படி என்றீர்கள்.நான் எனது அக கண்களால் தான் அவளை பார்த்திருக்கிறேன். அவளது குணத்திற்க்கும், எண்ணத்திற்க்கும் நான் அடிமை. ஒரு வேலை என்னை போலவே அவளும் என்னிடம் நல்லவள் போல நடித்தாலும் பரவாயில்லை. பின்னாளில் திருந்தி கொள்கிறோம்.

என் ஒருதலை காதலை அவளிடம் சொன்னால், அவள் என்னை வெறுப்பாளோ ? விலகிவிடுவாளோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இதயத்தில் பதிந்த அவளது உருவம் யாரையும் புண்படுத்தாதது. ஈகரை ஜாகிதா கூறியது போல என் அன்பில் பிழை இல்லாதிருந்தால் அவளும் என்னை விரும்பியிருப்பாள் அல்லவா.
ஒருவேளை,
என்னுடைய ஒருதலை காதலை அவளிடம் சொல்லி, அதை அவளும் ஏற்று கொள்கிறாள் என்றே வைத்துகொள்வோம். இது
எனது விருப்பத்தை, அவள் மீது திணித்ததற்க்கு சமம் தானே ? இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே ? இந்தசிந்தனைகளில், எனது செயல் பாடுகள் முடங்கிவிட்டது. ஆனாலும் என் மனம் பயங்கரமாக சிந்திக்கிறது. என் மன குழப்பம் தீர தகுந்த பாடம் சொல்லுங்கள் அய்யா !



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 4:41 pm

நல்ல நல்ல திரிகளை எல்லாம் துவக்குறீங்களே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெருமாள் உனது கடிதம் மிகவும் அருமை....அதில் உன் தவறு ஒன்றுமே இல்லை...உன் காதலை சொல்வது கூட ஆனாத்திக்கம் என்று நீ நினைக்கிறாய் பாரேன்...அது தான் உன் நல்ல மனதை வெளி காட்டுகிறது.....
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:49 pm

வித்தியாசமான கடிதம் காதலை சொல்வது ஆணாதிக்கமா? சொல்லைனா பெண் ஆதிக்கம் ஆகிவிடும் சொல்லிறுங்கா



Be Happy always

[You must be registered and logged in to see this link.]
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 4:55 pm

Jotheshree wrote:வித்தியாசமான கடிதம் காதலை சொல்வது ஆணாதிக்கமா? சொல்லைனா பெண் ஆதிக்கம் ஆகிவிடும் சொல்லிறுங்கா


உமா wrote:நல்ல நல்ல திரிகளை எல்லாம் துவக்குறீங்களே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெருமாள் உனது கடிதம் மிகவும் அருமை....அதில் உன் தவறு ஒன்றுமே இல்லை...உன் காதலை சொல்வது கூட ஆனாத்திக்கம் என்று நீ நினைக்கிறாய் பாரேன்...அது தான் உன் நல்ல மனதை வெளி காட்டுகிறது.....
அருமையிருக்கு


இது வெறும் கற்பனை தான் அக்கா !
முக்கியத்துவம் தர வேண்டியதில்லை . பிறகு நான் நல்லவனும் இல்லை.

ஏனெனில் எந்த ஒரு வினைக்கும் அதற்க்கு சமமான எதி வினை உண்டு . இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

நன்றி jothesshree



[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 5:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இது வெறும் கற்பனை தான் அக்கா !
முக்கியத்துவம் தர வேண்டியதில்லை . பிறகு நான் நல்லவனும் இல்லை.

ஏனெனில் எந்த ஒரு வினைக்கும் அதற்க்கு சமமான எதி வினை உண்டு . இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

நன்றி jothesshree


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:29 pm



அதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !



[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 5:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

அதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !

ஐயோ.....நா உண்ண திட்டல. ...ஓடி போறேன்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:36 pm

உமா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

அதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !

ஐயோ.....நா உண்ண திட்டல. ...ஓடி போறேன்...

ஓட வேண்டாம் ! யாமிருக்க பயமேன் !
நீங்க உங்க பார்வையை பொது மடல் திரியில் உள்ள அன்புள்ள அடிகளாரே
இந்த கடிதத்த படிங்க ! ஒரு பாக்கியும் இத படிக்கல ! வருத்தமா இருக்கு !




[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 5:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓட வேண்டாம் ! யாமிருக்க பயமேன் !
நீங்க உங்க பார்வையை பொது மடல் திரியில் உள்ள அன்புள்ள அடிகளாரே
இந்த கடிதத்த படிங்க ! ஒரு பாக்கியும் இத படிக்கல ! வருத்தமா இருக்கு !

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...
கூடாது கூடாது கூடாது கூடாது மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக